Category: இந்தியா

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைப்பு! கர்நாடக அரசு அறிவிப்பு…

பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பதாக கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து…

டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து… 9மணி நேரமாக தொடரும் போராட்டம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள சாந்தினி சௌக் மார்கெட் பகுதியில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்ட நிலையில்,…

9 செயற்கை கோளுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டோ: 9 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ அறிவித்து உள்ளது. பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நவம்பர்…

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – கேரள கல்வித்துறை அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்கும் தேதியை கல்வித்துறை இன்று அறிவித்து உள்ளது.…

மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்…

காங்கிரசில் ரூபி மனோகரன் இடைநீக்கம் நிறுத்தி வைப்பு – தினேஷ் குண்டு ராவ்

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 15 ஆம்…

எதிரியை இடைமறித்து தாக்கும் பாலிஸ்டிக் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி!

டெல்லி: எதிரி ஏவுகணையை இடைமறித்து தாக்கும் வகையில் டிஆர்டிஓ தயாரித்துள்ள பாலிஸ்டிக் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது. இந்திய…

மின்னல் வேகத்தில் புதிய தேர்தல் ஆணையர் நியமனம்: மத்தியஅரசிடம் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரி கேள்வி…

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக அருண் கோயல் நியமனம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு ஆவணங்களை தாக்கல்…

காவல் நிலையத்தில் ‘பெருச்சாளி’கள் அட்டகாசம் 581 கிலோ கஞ்சாவை ஏப்பம் விட்டது…

உத்தர பிரதேச மாநிலம் மதுரா-வில் உள்ள இரண்டு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 581 கிலோ கஞ்சாவை…

“எப்போதும் படிகள் வலிமையாக இருக்கும்”: ராகுல் காந்தியின் யாத்திரையில் கணவர், மகனுடன் கலந்துகொண்ட பிரியங்கா…

போபால்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று மத்திய பிரதேசத்தில் தொடங்கிய நிலையில், இந்த யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா தனது கணவர் மற்றும்…