Category: இந்தியா

மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்…

உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநிதிமன்றத்தில் உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் சீராய்வு மனு தாக்கல்!

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்த உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உ.பி. மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த…

டி.என். சேஷனைப் போல் திறமையானவர் தலைமை தேர்தல் ஆணையராக வர வேண்டும் : உச்சநீதிமன்றம்

டி.என். சேஷனைப் போல் திறமையானவர் தலைமை தேர்தல் ஆணையராக வர வேண்டும் ஆனால் அது எப்போதாவது தான் நடக்கிறது என்று தேர்தல் சீர்திருத்தம் குறித்த மனுவை விசாரித்த…

இணைய வழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி! நிர்மலா சீத்தாராமன்…

சென்னை: அனைத்து வகையான இணைய வழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்து உள்ளார். குதிரைப் பந்தயங்கள் மற்றும் இணைய…

ஐரோப்பிய நாடுகளில் ஊழியர்கள் சங்கம் அமைத்துக்கொள்ள விப்ரோ நிறுவனம் அனுமதி

இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான விப்ரோ ஐரோப்பிய நாடுகளில் ஊழியர் சங்கம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. 2019 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள ஊழியர்கள்…

மேற்கு வங்க மாநில ஆளுநராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பதவியேற்கிறார்..

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பதவியேற்கவுள்ளார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக…

2 நாள் இடைவெளிக்குப் பிறகு மத்தியப் பிரதேச புர்ஹான்பூரிலிருந்து துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மத்தியப் பிரதேசம்: 2 நாள் இடைவெளிக்குப் பிறகு மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல்…

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை இன்று வர உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் எருது வண்டிப் பந்தயம் ஆகியவற்றை நடத்த தமிழகம், மகாராஷ்டிரா…

இருமுடியுடன் இனி ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதி

புதுடெல்லி: இருமுடியுடன் இனி ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…

சபரிமலை செல்லும் பக்தர்கள் நெய் தேங்காய் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி…

சபரிமலை செல்லும் பக்தர்கள் நெய் தேங்காய் இருமுடியை விமானத்திற்குள் கேபின் பேக்கஜாக கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளதாக…