Category: இந்தியா

மத்திய பிரதேச மாநிலம் மோவ்வில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மத்தியப் பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் மோவ்வில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்…

அரசியல் சாசனத்தின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கும் வரை போராடுவேன்! ராகுல்காந்தி – வீடியோ

டெல்லி: அரசியல் சாசன தினத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில் அரசியல் சாசனம் தொடர்பான வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய…

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே ஜாமீனில் இன்று விடுதலை…

பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதை அடுத்து இன்று அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். முன்னதாக டெல்டும்டேவுக்கு…

ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்ல; நாம் அரசியலமைப்பை செயல்படுத்தும் விசுவாசமான வீரர்கள்!  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

டெல்லி: ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்ல; கொலீஜியம் அதற்கு விதிவிலக்கல்ல என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார். “நான் உட்பட அனைத்து…

அரசியல் சாசன தினத்தையொட்டி, இ-கோர்ட் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…

டெல்லி: அரசியல் சாசன தினத்தையொட்டி உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இ-கோர்ட் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற அரசியல் சாசன…

9 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்…

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ இன்று செலுத்திய பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 9 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ உருவாக்கிய பிஎஸ்எல்வி – சி54 ராக்கெட், ஓசோன்சாட்-3 மற்றும்…

இன்று காலை 11.56மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி. சி-54 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: 9செயற்கைகோளுடன் பி. எஸ். எல். வி. சி- 54 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. நாட்டின்…

பொது சிவில் சட்டம் கொண்டு வருவது உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏதுவாக பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு…

ராஜஸ்தானில் மீண்டும் வெடித்த காங்கிரஸ் மோதல்: ‘துரோகி’, ‘உபயோகம் இல்லாதவன்’ என சச்சினை விமர்சித்த அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது. முதலர் அசோக் கெலாட், துணைமுதல்வர் சச்சின் முதல்வரை அநாநகரிகமாக விமர்சித்த விவரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள…

கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடியால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது! முன்னாள் காங்கிரஸ் முதல்வர் வகேலா பரபரப்பு குற்றச்சாட்டு…

காந்திநகர்: கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடி மற்றும் பாஜகவினரால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என குஜராத் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஷங்கர்சிங்…