Category: இந்தியா

ராஜஸ்தானில் தொடரும் சோகம்: குடிதண்ணீர் குடித்த ஒருவர் பலி 48குழந்தைகள் உள்பட 80 பேர் மருத்துவமனையில் அனுமதி…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அசுத்தமான குடிதண்ணீர் குடித்த ஒருவர் பலியான நிலையில், 48குழந்தைகள் உள்பட 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 4-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் டெல்லியை ஆளும்…

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் 25 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம்…

இமாச்சல் மற்றும் குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? அதகளப்படுத்தும் ‘எக்சிட்’ போல் முடிவுகள்….

டெல்லி: சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றப்போது யார் என்பது குறித்து பரபரப்புக்கும் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி…

அம்பேத்கர் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், துணைகுடியரசு தலைவர் பிரதமர் அஞ்சலி!

டெல்லி: அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்தக்கு குடியரசுத் தலைவர், துணைகுடியரசு தலைவர் பிரதமர் அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதும் இன்று (டிசம்பர் 6ந்தேதி) மறைந்த சட்டமேதை…

இந்தியாவில் முதல் முறையாக தங்க காயின் வழங்கும் ஏ.டி.எம்

ஹைதராபாத்: இந்தியாவின் முதல் தங்கம் வழங்கும் ஏடிஎம் இயந்திரம் ஹைதராபாதில் துவங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் கோல்ட்சிக்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஓபன் கியூப் நிறுவனம்…

கட்டாய மதமாற்றங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது! உச்சநீதிமன்றம்…

டெல்லி: கட்டாய மதமாற்றங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், பணம், பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது ஆபத்தானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…

‘பாரத் ஜோடோ யாத்திரை’யைத் தொடர்ந்து மாநில தலைநகரங்களிலும் பிரியங்கா காந்தி தலைமையில் ‘மகிளா மார்ச்’…

டெல்லி: மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்ததாக பிரியங்கா…

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: காலை 11மணி நிலவரப்படி 19.17 சதவிகித வாக்குப்பதிவு…

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 4.6 சதவீத வாக்குகள் பதிவாகி…

குஜராத் சட்டமன்ற 2வது கட்ட தேர்தல்: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்களித்தனர்…

காந்தி: குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் மாவட்டத்தில்…