Category: இந்தியா

5ந்தேதி குஜராத் 2வது கட்ட தேர்தல்: தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது..

காந்திநகர்: குஜராத் மாநில சட்டமன்ற 2வது கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. 5ந்தேதி வாக்குப்பதிவும், 8ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.…

மும்பையில் 21மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் பாதிப்பில்லை…

மும்பை: மும்பையின் மலாட் பகுதியில் உள்ள 21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை உயிர் சேதம்…

கிரேட்டர் நொய்டா அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…

டெல்லி: கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து; சம்பவ இடத்துக்கு வந்த 12 தீயணைப்பு வாகனங்களில் 24 பேர் மீட்கப்பட்டனர். தீவிபத்து…

IRMS 2023: இந்திய ரயில்வேக்கு தனித் தேர்வை UPSC 2023 முதல் நடத்தும் என அறிவிப்பு…

டெல்லி: இந்திய ரயில்வேக்கான ஐஆர்எம்எஸ் தனித் தேர்வை யுபிஎஸ்சி அடுத்த ஆண்டு முதல் (2023) நடத்த உள்ளது. யுஎஸ்சியால் நடத்தப்படும், ஐஆர்எம்எஸ் இரண்டு அடுக்குத் தேர்வாக இருக்கும்…

உச்சநீதிமன்றம் நாட்டின் வெளிப்படையான அமைப்புகளில் ஒன்று; ஆர்டிஐ வழக்கில் நீதிபதிகள் தகவல்…

டெல்லி: உச்சநீதிமன்றம் நாட்டின் வெளிப்படையான அமைப்புகளில் ஒன்று ஆர்டிஐ வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். சமூக ஆர்வலர் அனில் பரத்வாஜ் என்பவர் தகவல் பெறும்…

25 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை குஜராத் வாழ் தமிழர்கள் அதிருப்தி

குஜராத் மாநிலத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்றுடன் ஒயவிருக்கிறது. மணிநகர் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட மொத்தம் 93…

சோனியாகாந்தி வீட்டில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். டெல்லியில் சோனியா காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த…

சபரிமலை பக்தர்களின் அவசரகால உதவிக்கு சத்திரம் விமான ஓடுதளத்தை தயார் நிலையில் வைக்க இடுக்கி ஆட்சியர் உத்தரவு

சபரிமலை செல்லும் பக்தர்களை அவசரகாலத்தில் மீட்க உதவும் வகையில் வண்டிப்பெரியார் அருகில் சத்திரம் பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை தயார் நிலையில் வைக்க இடுக்கி மாவட்ட ஆட்சியர்…

வகுப்பறையில் சக மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த 8 ஆம் வகுப்பு மாணவர்கள்! இது மும்பை சம்பவம்…

மும்பை: வகுப்பறையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் சிறுமிக்கு…

குஜராத் – மும்பை வந்தே பாரத் ரயிலை மிரட்டும் மாடுகள்: 4வது முறையாக விபத்து..

காந்திநகர்: இந்தியாவின் முதல் வந்ததேபாரத் அதிவேக ரயில் குஜராத்தின் காந்திநகர் மும்பை இடையே தொடங்கப்பட்ட நிலையில், 4வது முறையாக மாடு மீது மோதி சேதடைந்துள்ளது. வந்தே பாரத்தை…