Category: இந்தியா

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை எழுப்ப ‘அலாரம்!’ அரியானா அரசு அறிவிப்பு…

சண்டிகர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை எழுப்ப ‘அலாரம்’ அறிவிக்கும் வகையில், அரியானா அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கோவில்கள், மசூதிகளில் அதிகாலையில் எழுப்பும் வகையில் செயல்படும்படி…

காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் ரூ.122 கோடி சொத்து முடக்கம்! எஸ்ஐஏ நடவடிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில், பிரிவினைவாத இயக்க தலைவரான மறைந்த கிலானி வீடு உட்பட 122 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எஸ்ஐஏ (State Investigation Agency…

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக் கடன் மோசடி: கோச்சார் தம்பதிகளைத் தொடர்ந்து வீடியோகான் உரிமையாளர் கைது

டெல்லி: ஐசிஐசிஐ வங்கிக்கடன் மோசடி வழக்கில் ஏற்கனவே வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சர் அவரது கணவர் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்ட நிலையில்,…

சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை தாக்கும்! டெல்லி யாத்திரையில் ராகுல் பரபரப்பு தகவல்…

டெல்லி: சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை தாக்கும் அபாயம் உள்ளது என டெல்லியில் நடைபெற்ற யாத்திரை பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யுங்கள்! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளது. புதிய வகை கொரோனா உலக நாடுகளில் பரவி வருவதால்,…

சீனா உள்பட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் – அறிகுறி இருந்தால் தனிமை! மத்தியஅமைச்சர் தகவல்

டெல்லி: சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம். அவர்களுக்கு கொரோனா உறுதியானாலோ அல்லது அறிகுறி தென்பட்டாலோ தனிமைப்படுத்தப்படுவர்…

வைகுண்ட ஏகாதசி: ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருப்பதி வருவோருக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்!

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ்…

டெல்லிக்குள் நுழைந்தது பாரத் ஜோடோ யாத்திரை – ராகுலுடன் சோனியா, பிரியங்கா கைகோர்ப்பு – ஆம்புலன்சுக்கு வழிவிட்ட யாத்திரை.. புகைப்படங்கள்.

டெல்லி: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று தலைநகர் டெல்லிக்குள் புகுந்தது. டெல்லியில் ராகுல் யாத்திரையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரியங்கா வத்ரா, அவரது குடும்பத்தினர்…

லோன் மோசடி வழக்கு: ஐசிசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சார் கணவர் தீபக் உடன் கைது

டெல்லி: லோன் மோசடி காரணமாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட, ஐசிசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சார் அவரது கணவர் தீபக் கோச்சார் மீண்டும் கைது செய்யப்பட்டு…

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள்…

கொச்சி: 2023ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில், 80 வீரர்கள் ஏலம் எடுக்கப் பட்டுள்ள நிலையில், ஏலம்…