Category: இந்தியா

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம் : சுகாதார அமைச்சர் திட்டவட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முக கவசம் கட்டாயம் என சுகாதார அமைச்சர் அறிவித்து உள்ளார். சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு கொரோனா பெருந்தொற்று…

2023ம் ஆண்டு ஜெஇஇ தேர்வு கட்டணத்தை 70% முதல் 100% வரை உயர்த்தியது தேசிய தேர்வு முகமை…! பெற்றோர்கள் அதிர்ச்சி…

டெல்லி: 2023ம் ஆண்டு ஜெஇஇ தேர்வு கட்டணத்தை 70சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை உயர்த்தி தேசிய தேர்வு முகமை மாணாக்கர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மத்திய அரசு…

நாளை திருப்பதி கோவிலில் ‘விஐபி பிரேக் தரிசனம்’ ரத்து!

திருப்பதி: நாளை திருப்பதி கோவிலில் ‘விஐபி பிரேக் தரிசனம்’ ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் குவிவார்கள் என்பதால்,…

 பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்பட பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம்! கர்நாடக அரசு

பெங்களூரு: பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. சீனா அமெரிக்கா உள்பட பல நாடுகளை மீண்டும்…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை எழுப்ப ‘அலாரம்!’ அரியானா அரசு அறிவிப்பு…

சண்டிகர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை எழுப்ப ‘அலாரம்’ அறிவிக்கும் வகையில், அரியானா அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கோவில்கள், மசூதிகளில் அதிகாலையில் எழுப்பும் வகையில் செயல்படும்படி…

காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் ரூ.122 கோடி சொத்து முடக்கம்! எஸ்ஐஏ நடவடிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில், பிரிவினைவாத இயக்க தலைவரான மறைந்த கிலானி வீடு உட்பட 122 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எஸ்ஐஏ (State Investigation Agency…

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக் கடன் மோசடி: கோச்சார் தம்பதிகளைத் தொடர்ந்து வீடியோகான் உரிமையாளர் கைது

டெல்லி: ஐசிஐசிஐ வங்கிக்கடன் மோசடி வழக்கில் ஏற்கனவே வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சர் அவரது கணவர் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்ட நிலையில்,…

சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை தாக்கும்! டெல்லி யாத்திரையில் ராகுல் பரபரப்பு தகவல்…

டெல்லி: சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை தாக்கும் அபாயம் உள்ளது என டெல்லியில் நடைபெற்ற யாத்திரை பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யுங்கள்! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளது. புதிய வகை கொரோனா உலக நாடுகளில் பரவி வருவதால்,…

சீனா உள்பட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் – அறிகுறி இருந்தால் தனிமை! மத்தியஅமைச்சர் தகவல்

டெல்லி: சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம். அவர்களுக்கு கொரோனா உறுதியானாலோ அல்லது அறிகுறி தென்பட்டாலோ தனிமைப்படுத்தப்படுவர்…