ரிஷப் பண்ட்-டை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுனரை கௌரவித்த ஹரியானா அரசு… வீடியோ…
உத்தரகண்ட் மாநிலம் ரூர்கி அருகே நேற்று அதிகாலை நடந்த சாலைவிபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். டெல்லியில் இருந்து ரூர்கி வழியாக தனது…
உத்தரகண்ட் மாநிலம் ரூர்கி அருகே நேற்று அதிகாலை நடந்த சாலைவிபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். டெல்லியில் இருந்து ரூர்கி வழியாக தனது…
டெல்லி: சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றம்! மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிபிஎஃப் திட்டத்திற்கான வட்டியில் மாற்றமில்லை. 2022-23 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான பல்வேறு…
டெல்லி: 2021-22ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்யாதவர்கள் இன்றே தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுவே கடைசி வாய்ப்பு இனிமேல் அவகாசம் கிடையாது என எச்சரிக்கப்பட்டுள்து. 2021-2022…
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஒட்டிச் சென்ற மெர்சிடிஸ் ஜிஎல்ஈ ரக சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி…
அகமதாபாத்: தனது தாயார் அதிகாலையில் மறைந்த நிலையில், அவருக்கு உடனடியாக இறுதிக்காரியம் செய்து, அவரது உடலுக்கு சிதை மூட்டிய பிரதமர் மோடி, ஏற்கனவே திட்டமிட்டப்படி, மேற்குவங்கத்தில் வந்தே…
டெல்லி: பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணைகுடியரசு தலைவர் ஜகதீப் தங்கர், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு,…
சென்னை: 2024 பாராளுமன்ற தேர்தலில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான, செயல்விளக்கம் 2023, ஜனவரி 16ம்…
காந்திநகர்: பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக தாயார் ஹீராபென் உடலை வீட்டில் இருந்து தகனமேடைக்கு சுமந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு இறுதி…
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான வீரர் ரிஷப் பந்த் விபத்தில் பலத்த காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை…
காந்திநகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்:. அவரது உடல் இன்று காலையே தகனம் செய்யப்படுகிறது. இதையடுத்து, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்த பிரதமர்…