Category: இந்தியா

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள ரிசர்வ் வங்கியின் நியமன உறுப்பினர்களை விசாரணைக்கு அழைக்காதது ஏன் ? சு. சாமி கேள்வி

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். மோசடி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட…

அதானி விவகாரம் : எல்ஐசி மற்றும் எஸ்பிஐ கிளைகள் முன்பு பிப். 6ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் : காங்கிரஸ்

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க பிப்ரவரி 6 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) அலுவலகங்கள் மற்றும்…

பெண் நீதிபதிகள் யாரும் தற்போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியில் இல்லை : நாடாளுமன்றத்தில் தகவல்

உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்து பாஜக-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராகேஷ் சின்ஹா கேள்வி எழுப்பினார். நாட்டின் உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் மொத்த…

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி…

இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் அதற்காக தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனக் கூறி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 2020 ம்…

மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

ஹைதராபாத்: மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார். அவருக்கு வயது 93. பிரபல இயக்குநர் கே விஸ்வநாத், தமிழில் நடிகர் கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து,…

அதானி நிறுவனத்தில் பொதுத்துறை வங்கிகளின் முதலீடு குறித்து நாடாளுமன்ற அல்லது உச்சநீதிமன்ற விசாரணை வேண்டும் : கார்கே

அதானி நிறுவனம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல். அமெரிக்காவின்…

விதிகளை மீறியதாக 36,7000 பயனர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தகவல்…

டெல்லி: விதிகளை மீறியதாக 36,7000 பயனர்களின் கணக்குகள் 2022 டிசம்பர் மாதம் மட்டும் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தகவல் வளியிட்டு உள்ளது. இந்தியாவில் அதிக பயனர்களைக்கொண்ட சமூக…

உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பான் ஜாமீனில் விடுதலை

திருவனந்தபுரம்: உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2020ம் ஆண்டு நடந்த ஹத்ராஸ் கூட்டு பாலியல் தொடர்பாக…

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்த அம்பானி…

டெல்லி: ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலம், உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திலும் இருந்த அதானி, ஹிண்டன்பர்க் அறிக்கையால், உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்துக்கு தள்ளப்பட்ட…

மீண்டும் தொடங்கியது எதிர்க்கட்சிகளின் அமளி: பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

டெல்லி: கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது…