இன்று தொடங்குகிறது ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டம்
மும்பை: நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. நிதிச் சந்தை சூழலை…
மும்பை: நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. நிதிச் சந்தை சூழலை…
தும்கூரு: ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையாக கருதப்படும் கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஆலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.…
வாஷிங்டன்: உலகின் சக்திவாந்த தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆய்விலும், பிரதமர் மோடியே முதலிடத்தில் இருந்து வந்த…
டெல்லி: சாரதா சிட்பண்ட் பண மோசடி தொடர்பான வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி, நீட் தேர்வு வழக்கில் தமிழ்நாட்டுக்கு எதிராக வாதாடிய…
டெல்லி: இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் இருப்பது பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் என தெரிய வந்துள்ளது. ஆனால், அம்மாநிலத்தின் கல்வி தரம், தமிழ்நாட்டை ஒப்பிடுவோமேயானால், 50…
வாஷிங்டன்: ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியாக, அதானி நிறுவன பங்குகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க நிதி நிறுவனம், சுவிட்சர்லாந்தை சேர்ந்த பன்னாட்டு வங்கி தெரிவித்து உள்ளன. அமெரிக்க…
திருமலை திருப்பதியில் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 2.5 லட்சம் லட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த லட்டு தயாரிக்கும் பணியை இயந்திரங்கள் மூலம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.…
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெல்லையம்பதி புலிகள் சரணாலயத்தில் புலியை கண்ணெதிரில் பார்த்தும் பதட்டமில்லாமல் ஒரு ஜோடி வீடியோ எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் ஆனைமலை முதல் பாலக்காட்டின்…
இந்திய வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள அதானி நிறுவனம் மீது உலகின் முன்னணி நிதி மற்றும்…
அதானி விவகாரத்தில் அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ப்ரஹ்லாத ஜோஷி தெரிவித்துள்ளார். தேசிய மயமாக்கப்பட்டா வங்கிகளில் உள்ள பொதுமக்கள் பணத்தை கடனாகப் பெற்று…