Category: இந்தியா

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்…

மேகாலயாவில் மீண்டும் ஆட்சி அமைக்க அனுமதி கோரினார் கான்ராட் சங்மா…

ஷில்லாங்: மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான கான்ராட் சங்மா, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தேர்தல் வெற்றியைத்தொடர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க…

இந்தியா ஆஸி 3வது டெஸ்ட்: 9விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி…

இந்தூர்: இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

இடைத்தேர்தலில் தோல்வி: பாஜக – காங்கிரஸ் இடையே கள்ள உறவு என மம்தா குற்றச்சாட்டு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில முதல்வரும், கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதா…

தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு எதிராக சந்திரசேகரராவ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா மாநிலஅரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில்,…

கர்நாடகாவில் பரபரப்பு: பாஜக எம்எல்ஏ மகனிடம் இருந்து ரூ. 7.7 கோடி பறிமுதல்.

பெங்களூரு: லஞ்சம் வாங்கிய புகாரில் பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில், மொத்தம் ரூ. 7.7…

கூட்டணி ஆட்சி? மேகாலயாவில் ஆளுங்கட்சியான என்.பி.பி கட்சிக்கு பாஜக ஆதரவு..

ஷில்லாங்: மேகாலயாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஆளுங்கட்சியான என்.பி.பி கட்சிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், அங்கு கூட்டணி மந்திரிசபை…

வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை: மேகாலயாவில் ஊரடங்கு

ஜெயின்டியா ஹில்ஸ்: வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை காரணமாக மேகாலயாவில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் சஹ்ஸ்னியாங் கிராமத்தில் மறு…

ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி: தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு…

மேற்குவங்கு மாநிலத்தில் 51ஆண்டுகளுக்கு பிறகு சாகர்திகியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி!

கொல்கத்தா: மேற்கு வங்காளம் சாகர்திகி சட்டப்பேரவை தொகுதி, மகாராஷ்டிரா மாநில பாஜக கோட்டையான கசாபாபேட் தொகுதி மற்றும் ஈரோடு கிழக்கு தொதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், களில் காங்கிரஸ்…