Category: இந்தியா

ஒடிசா முதல்வர் இந்தியக் கால்பந்து அணிக்கு ரூ. 1 கோடி பரிசு

புவனேஸ்வர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்தியக் கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தற்போது ஒடிசாவில் சர்வதேச கால்பந்து அணிகள்…

பாஜக மணிப்பூரில் கலவரம் நீடிக்க விரும்புகிறது : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி பாஜக மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடிக்க வேண்டும் என விரும்புவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. கடந்த மாதம 3 ஆம் தேதி மணிப்பூரில் இரு…

விரைவில் 120 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிப்பு மறு ஒப்பந்தம்

டில்லி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்க மறு ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ஸ்லீப்பர் வசதியுடன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைத்…

ஆசிய சாம்பியன்ஷிப் – வெண்கலம் வென்றார் பவானி தேவி

சீனா: ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். சீனாவில் நடைபெறுகிற ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில், தமிழ்நாடு…

அசாம் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்

அசாம்: அசாம் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம். வட கிழக்கு மாநிலமான அசாமில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.…

மன் கி பாத் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த மணிப்பூர் மக்கள்

மணிப்பூர்: பிரதமர் மோடியின் மனிதன் 102வது ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியைப் புறக்கணித்த மணிப்பூர் மக்கள், ரேடியோ பெட்டிகளை உடைத்தும் தீயிட்டு எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.…

மோடி அரசு 2 லட்சம் பொதுத்துறை வேலைகளை ஒழித்துள்ளது : ராகுல் காந்தி

டில்லி பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் வேலைகளை மோடி அரசு ஒழித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று…

அமித்ஷாவுக்கு சுப்ரமணியன் சுவாமி கடும் கண்டனம்

டில்லி மணிப்பூர் கலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக முத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி ஆட்சி வடகிழக்கு மாநிலமான…

டில்லியில் சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு மத்திய அரசே காரணம் : கெஜ்ரிவால்

டில்லி மத்திய அரசே டில்லி சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்குக் காரணம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லியின் தெற்கில் உள்ள ஆர்.கே.புரம் பகுதியில் சகோதரிகள்…

புயலால் பாதிக்கப்பட்ட ரயில் பாதைகள் போர்க்கால அடிப்படையில் சீரமப்பு : அமைச்சர் தகவல்

டில்லி ராஜஸ்தானில் பிபோர்ஜாய் புயலால் 5 இடங்களில் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் கூறி உள்ளார். அரபிக் கடலில் உருவான அதி தீவிர புயலான பிபர்ஜாய்,…