Category: இந்தியா

கேரளாவுக்குச் செல்லும் தேசிய பேரிடர் மீட்பு படை

திருவனந்தபுரம் கேரளாவில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படை அங்கு விரைகிறது தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாகக் கேரளாவில் பல்வேறு இடங்களில்…

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து 25 பேர் மரணம்

சம்ருத்தி இன்று அதிகாலை 2 மணிக்கு மகாராஷ்டிராவில் ஒரு பேருந்து தீப்பிடித்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன்…

குடும்பத்தோடு ரூ.500 கட்டுகளுடன் செல்ஃபி : சிக்கலில் காவல் அதிகாரி

உன்னோவா உத்தரப்பிரதேசத்தில் ஒரு காவல்துறை அதிகாரி குடும்பத்தோடு ரூ.500 கட்டுகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சிக்கலில் மாட்டி உள்ளார். பாஜக ஆளும் உத்திர பிரதேச மாநிலம் உன்னாவோவில்…

மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்தார்…

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி-யை சந்தித்து பேசினார். மணிப்பூர் கலவரம் குறித்தும் அம்மாநிலத்தில்…

வாட் யூ மீன்… மீன் சைவமா ? அதிர்வலையை ஏற்படுத்திய புதுவை ஆளுநர் தமிழிசை பேச்சு…

மீன் சாப்பிடாதவர்கள் அதை அசைவம் என்றும், மீன் சாப்பிடுபவர்கள் சைவம் என்று கூறுகிறார்கள் என்று புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை சார்பில் புதுவை…

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் எம்.பி. மணீஷ் திவாரி

டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்ற வழக்குகள் நிலுவையில்…

நாட்டில் நாளை முதல் வரப்போகும் முக்கிய மாற்றங்கள் என்ன தெரியுமா?

டில்லி நாளை அதாவது ஜூலை 1 முதல் வர உள்ள முக்கிய மாற்றங்கள் குறித்த ஒரு செய்தி இதோ நாளை ஜூலை துவங்க உள்ள நிலையில், மக்களுடன்…

பொதுச் சிவில் சட்டத்துக்கு எழுந்துள்ள கடும் எதிர்ப்பு

டில்லி நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் பொதுச் சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய பாஜக அரசு அனைத்து தரப்பினருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம்…

கொலீஜியத்தில் மாற்றம் : புதிய தகவல்

டில்லி நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகார அமைப்பான கொலீஜியத்தில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உள்ளது. இவர்களில்…

ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் தூதர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் கார்கே

டில்லி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் தூதர்களை சந்தித்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜெர்மனி தூதர் பிலிப்…