Category: இந்தியா

மணிப்பூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் : அமைச்சர் உறுதி

டில்லி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க மத்திய அரசு தயாரக உள்ளதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க…

மின்மாற்றி வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு

சாமோலி: உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்மாற்றி வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா நதிக்கரையில் திடீரென மின்மாற்றி வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர்…

உலகக்கோப்பை கிரிக்கெட்: செப்.5-க்குள் வீரர்கள் பட்டியலை ஒப்படைக்க ஐசிசி அறிவுறுத்தல்

மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட்: செப்.5-க்குள் வீரர்கள் பட்டியலை ஒப்படைக்க ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம்…

கேரளாவில் 22ம் தேதி வரை கனமழை – தமிழ்நாட்டில் மிதமான மழை! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

டெல்லி: கேரளாவில் 22 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும், தமிழ்நாடு புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 2 பேர் உள்பட 4 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை!

டெல்லி: சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் உள்பட 4 நீதிபதிகள் நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 2 வழக்கறிஞர்கள் பெயர்கள்…

பான் கார்டுடன் ஆதார் இணைக்காதவர்களுக்கு வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு

டில்லி வருமான வரித்துறை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கடந்த…

மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்

டில்லி நாளை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. மத்திய அரசு 21 மசோதாக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள்…

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான மாற்று அரசியலை வழங்க I.N.D.I.A கூட்டணி உறுதி

சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பாஜக-வை எதிர்த்து தீவிரமாக களமிறங்கப்போவதாக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். பெங்களூரில் நடைபெற்ற 26 கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு I.N.D.I.A (இந்திய…

மோடி எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டார் : கார்கே பேச்சு

பெங்களூரு பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டதாக மல்லிகார்ஜுன கார்கே பேசி உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு…

எதிர்க்கட்சிகளின் கூட்டம் இந்தியச் சித்தாந்தத்தைக் காக்கும் போராட்டம் : ராகுல் காந்தி

பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டம் இந்தியாவின் சித்தாந்தத்தைக் காக்கும் போராட்டம் என ராகுல் காந்தி பாராட்டி உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு…