Category: இந்தியா

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக விமர்சித்தா, ராகுல் காந்தி மீதான அவதூறு…

மணிப்பூர் விவகாரம் விவாதிக்க தயார் என மத்தியஅரசு அறிவிப்பு – எதிர்க்கட்சிகளின் அமளியால்  நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு

டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையிலும், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர்…

நிலவை நெருங்கும் சந்திரயான்3 – 4வது சுற்று உயர்த்ததும் பணி வெற்றி…

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியுள்ள சந்திரயான்3 விண்கலம், நிலவை நெருங்கி சென்று கொண்டி ருக்கிறது. அதன் சுற்றுவட்டப்பாதை ஏற்கனவே…

மணிப்பூர் கொடூரம்: இதுவரை 4 பேர் கைது – இணையதளம் அனுமதிக்கப்பட்டதும் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாக வாய்ப்பு…

இம்பால்: மணிப்பூர் கலவரத்தின் போது நிர்வாணமாக அழைத்து சென்று பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில்,காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. மேலும்…

மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது…

மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச்…

இன்று ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

ஜெய்ப்பூர் இன்று அதிகாலை ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது/ இன்று அதிகாலை 4.09 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.…

உச்சநீதிமன்றத்தில் இன்று ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்…

இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி கைது குறித்த மேல் முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை…

பவிஷ்யபத்ரி கோவில், சமேலி

பவிஷ்யபத்ரி கோவில், சமேலி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள சுபைன் கிராமத்தில் அமைந்துள்ள பவிஷ்ய பத்ரி தாம், பத்ரிநாத் தாம் திரக்கும் அதே தேதியில்,…

நாட்டை உலுக்கிய மணிப்பூர் சம்பவம் : ‘தி பரேட்’ கவிதை மூலம் கோபத்தை வெளிப்படுத்திய பெண் கவிஞர்

மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பான வீடியோ நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ‘தி பரேட்’ என்ற பெயரில் நாகா பழங்குடியின பெண் கவிஞர் கவிதை…