ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவாய் மற்றும் பி.கே. மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது. 2019…
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவாய் மற்றும் பி.கே. மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது. 2019…
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல் அவரது சொந்த ஊரான கோட்டயம் அருகே உள்ள புதுப்பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு…
ஜம்மு அமர்நாத் யாத்திரையில் நடிகை சாரா அலி கான் பங்கேற்றதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலி கான் மறைந்த சுஷாந்த் சிங்…
டில்லி நாடாளுமன்றத்தில் சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். வருடா வருடம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் தலைவர்கள் ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம் ஆயினும், இன்று…
டில்லி நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக் காலக் கூட்டத்தொடர் தொடங்கியது.…
டெல்லி: மணிப்பூரில் பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதுபோல…
டெல்லி: மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை மதியம் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில்…
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று மழைக்கால முதல்நாள் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மக்களவை, மாநிலங்களவை மதியம் வரை…
டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மணிப்பூரில்…
டெல்லி: மணிப்பூரில் நடைபெற்று வரும் இனக்கலவரத்தின் ஒரு பகுதியாக, ஒரு இனத்தைச் சேர்ந்த இரு இளம்பெண்களை மற்றொரு சமூகத்தினர் நிர்வாணமாக இழுத்துச் சென்றது தொடர்பான வீடியோ வைரலாகி,…