Category: இந்தியா

இரு இடங்களில் ஒரே சமயத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள்

சென்னை அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகி உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம்…

நடமாட முடியாத ஓய்வூதியதாரா்களின் வீட்டுக்கே சென்று உயிா் சான்றிதழ்! வங்கிகளுக்கு மத்தியஅரசு உத்தரவு

டெல்லி: நடமாட முடியாத ஓய்வூதியதாரா்களின் வீட்டுக்கே சென்று உயிா் சான்றிதழ் பெற வங்கிகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது…

இன்றுடன் ரூ. 2000 நோட்டுக்களை மாற்றக் காலக்கெடு முடிவு

டில்லி இன்றுடன் ரூ. 2000 நோட்டுக்களை மாற்ற அளித்த காலக்கெடு முடிவ்டடைகிறது. பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்…

கரையான் அரித்ததால் ரூ. 18 லட்சத்தை வங்கி லாக்கரில் வைத்து இழந்த பெண்

மொராதாபாத் உபி மாநிலத்தில் ஒரு வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.18 லட்சம் பணத்தைக் கரையான் அரித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மொரோதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அல்கா பதக்…

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல்

டில்லி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்குக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு முன்பு இருந்த மத்திய அரசுகள் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33%…

விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவு

டில்லி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இன்று கர்நாடகாவில் தமிழகத்துக்குக் காவிரி நீர் திறந்து…

பலதரப்பட்ட உலோக பொருட்களை விழுங்கிய மனநோயாளி : பஞ்சாபில் பரபரப்பு

மோகா, பஞ்சாப் மனநோயாளி ஒருவர் பலதரப்பட்ட உலோக பொருட்களை விழுக்கி உள்ளது பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மாதங்களாகப் பஞ்சாப் மாநிலம் மோகா நகரில் வசிக்கும்…

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு துணைத் தலைவா் !

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசு துணைத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த மசோதா குடியரசு தலைவர் முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மத்திய…

மீண்டும்  நிதிஷ்குமார்  லாலு பிரசாத் யாதவ் சந்திப்பு

பாட்னா நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை மீண்டும் சந்தித்துப் பேசி உள்ளார். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைப்பதில் பீகார்…

மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்ட நிதி முடக்கம் : மம்தா எச்சரிக்கை

கொல்கத்தா மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்ட நிதியை முடக்கி வைத்துள்ளதால் டில்லிக்கு படையெடுக்க உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூறியுள்ளார். திருணாமுல்…