Category: இந்தியா

கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டுவெடிப்பு: முதல்வர் பினராயி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்…

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து, இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்கு கேரள மாநில முதலமைச்சர்…

ஆந்திர ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு – அவசர உதவி தொலைபேசி எண்கள் அறிவிப்பு.

அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக…

கேரள குண்டு வெடிப்பு : சரணடைந்த மார்ட்டின் வெளியிட்ட வீடியோ

எர்ணாகுளம் கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சரணடைந்த மார்ட்டின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இன்று காலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ…

கேரள குண்டு வெடிப்புக்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி கேரள மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று காலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ…

குண்டு வெடிப்பு : கேரள முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு

திருவனந்தபுரம் கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை சுமார் 9.30 மணி அளவில்…

கேரள தேவாலய குண்டு வெடிப்பு : ஒருவர் சரண்

எர்ணாகுளம் கேரளாவில் உள்ள தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையொட்டி ஒருவர் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார் இன்று கலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ…

பெண் செய்தியாளரிடம் அத்துமீறிய பாஜக நடிகர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

கோழிக்கோடு பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி மீது ஒரு பெண் பத்திரிகையாளரின் புகாரையொட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். நேற்று பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கேரளாவின்…

சென்னை – பித்ரகுண்டா இடையே ரயில் சேவை ரத்து

சென்னை தெற்கு ரயில்வே சென்னை சென்டிரல் – பித்ரகுண்டா இடையிலான ரயில் சேவையை தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்…

வரும் திங்கட்கிழமை செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டில்லி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று சட்டவிரோத…

ரூ.20 கோடி பணம் கேட்டு தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!

மும்பை: ரூ.20 கோடி பணம் கேட்டு தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “நீங்கள் எங்களுக்கு 20 கோடி…