Category: இந்தியா

டில்லி நகரில் செயற்கை மழைக்கு அரசு தீவிர ஆலோசனை

டில்லி டில்லி நகரில் செயற்கையாக மை பெய்ய வைக்கலாமா என அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. காற்று மாசால் டில்லி நகர் கடுமையாகத் தவித்து மக்கள் கடும்…

இன்று சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று மாலை 5 மணிக்கு சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவிலுக்கு மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள்…

இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு மீதான தமிழக அரசு வழக்கு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழக அரசு தொடுத்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு…

டிசம்பர் 4 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்

டில்லி டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. வ்ழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 3-வது வாரம்…

10 கோடி போலி பயனாளிகளை நீக்கிய பாஜக அரசு : மோடி பெருமிதம்

சட்னா பாஜக அரசு 10 கோடி போலி பயனாளிகளை நீக்கி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். வரும் 17 ஆம் தேதி அன்று மத்திய பிரதேச…

பீகார் சட்டசபையில்  65% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

பாட்னா பீகார் சட்டசபையில் 65% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேற்று முன் தினம்…

மோடிஜியின் முழு அரசியல் அறிவியல் பட்டம் – காங்கிரஸ் வழங்கிய கணினி மூலம் அச்சிடப்பட்டது! பிரியங்கா காந்தி

போபால்: மோடிஜியின் முழு அரசியல் அறிவியலில் பட்டம் – காங்கிரஸ் வழங்கிய கணினி மூலம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்,” அரசாங்கத் தால் நடத்தப்படும் நிறுவனங்கள் பிரதமரின் தொழிலதிபர் நண்பர்களுக்கு…

கேள்வி கேட்க லஞ்சம்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பியின் பதவியை பறிக்க பரிந்துரை!

டெல்லி: கேள்வி கேட்க பணம் பெற்ற விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிக்க மக்களவை நெறிமுறைக்குழு பரிந்துரைசெய்துள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2வது வாரத்தில் தொடங்குகிறது!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2வது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே…

இன்று 3 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

டில்லி இன்று 3 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத்துக்குத்…