Category: இந்தியா

இன்று முதல் சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று முதல் சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் இருந்து கார்த்திகை மாதத்தில் அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள். அவர்கள் வசதிக்காகச் சிறப்பு பேருத்துகள்…

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது இந்தியா… செமி பைனலில் இருந்து பைனலுக்கு இட்டுச் சென்ற ஷமி…

நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. ஷமி 9.5 ஓவரில் 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.…

மோடியைக் கடுமையாகத் தாக்கி பேசிய ராகுல் காந்தி

பலோடா பஜார், சத்தீஸ்கர் சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றி உள்ளார். கடந்த 7 ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் 20…

36 பேரைப் பலி வாங்கிய ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்து

ஜம்மு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பேருந்து விபத்தில் 36 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம், கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு…

13 கிமீ வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

டில்லி நேற்று வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி 13 கிமீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. நேற்று காலை வங்க கடலின் தென்…

கலப்பட உணவு விற்றால் குறைந்தது 6 மாத சிறை – ரூ.25000 அபராதம்!

டெல்லி: கலப்பட உணவை விற்றால் ரூ.25,000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை வழங்க பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்து உள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சி…

கடலோர பகுதிகளில் கனமழை : ஒடிசா மீனவர்களுக்கு எச்சரிக்கை

விசாக பட்டினம் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒடிசா கடலோர பகுதிகளில் கனமழை பெய்யலாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின்,…

மாரடைப்பால் மறைந்த சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் 

டில்லி பிரபல வர்த்தக நிறுவனமான சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார். பிரபல வர்த்தக நிருவனமன சஹாரா குழுமத்தின் சஹாரா இந்தியா பரிவார் அமைப்பு…

பஞ்சாபில் சிறப்பு ரயில் ரத்து : பயணிகள் கல் வீசி ஆர்ப்பாட்டம்

சிர்ஹிந்த் திடீரென சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் பஞ்சாபில் பயணிகள் ரயில் நிலையத்தில் கல் வீசி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக பல்வேறு…

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை நாளை மண்டல மகர விளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகள்…