Category: இந்தியா

பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கடும் விமர்சனம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நல்சர் சட்ட பலகலைக்கழகம் சார்பில் “நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்பு” மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்க உரையாற்றிய உச்சநீதிமன்ற…

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் : உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “மசோதாக்களுக்கு…

இந்தியாவில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை! ஐ.நா.வுக்கு துணைகுடியரசு தலைவர் பதிலடி…

டெல்லி: கெஜ்ரிவால் கைது சம்பந்தமாக, ஐ.நா.சபை கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு இந்திய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் பதிலடி கொடுத்தள்ளார். எங்களுக்கு பாடம் எடுக்க…

ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல! ப.சிதம்பரம்…

டெல்லி: ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல, இதற்கு மக்கள் தேர்தலில் பதில் தருவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம்…

வயநாட்டில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர்மீது 242 கிரிமினல் வழக்குகள்….

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் தேர்தல் களம் அனல்பறக்கத் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுரேந்திரன் மீது…

டெல்லி மதுபான கொள்கை அப்ரூவரின் தந்தை தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டி….

அமராவதி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி பின்னர் அப்ரூவராக மாறிய ராகவா ரெட்டியின் தந்தை சீனிவாசலு ரெட்டி, பாஜக கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் கட்சி சார்பில்…

நாளை வருமான வரித்துறைக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

டில்லி நாளை காங்கிரஸ் கட்சி வருமான வரித்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு காங்கிரஸ்…

வருமான வரித்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டிஸ்

டில்லி வருமான வரித்துறை காங்கிரஸை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு…

பாஜக அரசு காங்கிரஸை முடக்க சதி : ப சிதம்பரம்

சென்னை பாஜக அரசு வருமானவரித்துறை மூலம் காங்கிரஸை முடக்க சதி செய்வதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 204*18 நிதி ஆண்டு முதல்…

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு பாஜக தேர்தல் டிக்கெட் கொடுத்ததற்கு தொண்டர்கள் எதிர்ப்பு…

மேற்கு வங்க மாநிலம் நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பராசத் மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக ஸ்வபன் மஜும்தார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை வேட்பாளராக அறிவித்ததில் இருந்து பாஜக தொண்டர்கள்…