Category: இந்தியா

சூறாவளி தாக்குதலால் மேற்கு வங்கத்தில் 5 பேர் மரணம்

ஜல்பைகுரி நேற்று ஏற்பட்ட சூறாவளியால் மேற்கு வங்க மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்து 500 பேர் காயம் அடைந்துள்ளனர். நேற்று இரவு மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி நகரில்…

வருமான வரித்துறை : காங்கிரஸுக்கு மேலும் ரூ. 1745 கோடி அபராதம்

டெல்லி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மேலும் ரூ.1745 கோடி அபராதம் விதித்து நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த 2018-2019ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை 45…

பாஜகவுக்கு தோல்வி பயம் : தமிழக முதல்வர் விமர்சனம்

டில்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாஜகவுக்குத் தோல்வி பயம் வந்துள்ள்தாக விமர்சித்துள்ளார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு…

பாஜகவுக்கு கெஜ்ரிவால் கைதால் உல்கா அளவில் எழுந்துள்ள கடும் விமர்சனம் :அகிலேஷ் யாதவ்

டில்லி பாஜக மீது கெஜ்ரிவால் கைதால் உலக அளவில் கடும் விமர்சனம் எழுந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ராம்லீலா மைதானத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக்…

நாடு வளர்ச்சியடைய மோடியும் அவர் சித்தாந்தமும் அகற்றப்பட வேண்டும் : கார்கே

டில்லி காங்கிரஸ் தலைவர் கார்கே நாடு வளர்ச்சியடைய மோடியும் அவர் சித்தாந்தமும் அகற்றப்பட வேண்டும் என்று உரையாற்றி உள்ளார். ராம்லீலா மைதானத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

எனது குரலை பாஜகவால் ஒடுக்க முடியாது : ராகுல் காந்தி

டில்லி தமது குரலை பாஜகவால் ஒடுக்க முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராம்லீலா மைதானத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து…

கர்நாடக பாஜக மூத்த பெண் தலைவர் காங்கிரஸில் இணைந்தார்.pe

பெங்களூரு கர்நாடக பாஜகவின் மூத்த பெண் தலைவர் தேஜஸ்வினி கவுடா காங்கிரசில் இணைந்துள்ளார். கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினரும் மூத்த பெண் தலைவருமான தேஜஸ்வினி கவுடா,…

ஐதராபாத் மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரஸில் இணைந்தார்

ஐதராபாத் ஐதராபாத் நகர மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரசில் இணைந்துள்ளார். பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த கட்வால் வியலட்ச்மி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மேயர் ஆவார்.…

இன்று டில்லியில் இந்தியா கூட்டணி பிரம்மாண்ட பொதுக் கூட்டம்

டில்லி இன்று டில்லியில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கு கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள…

வாக்காளர்களே உஷார் : அநாமதேய அழைப்புகள் மூலம் வாக்காளர்களிடம் மொபைலில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்துவது சட்டவிரோதமானது…

அடையாளம் தெரியாத நபர்களால் IVR மூலம் மொபைல் எண்ணில் நடத்தப்படும் தேர்தல் கருத்துக்கணிப்பு சட்டவிரோதமானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பெரும்பாலான…