Category: இந்தியா

வாக்களிக்கும் முன்பு சிந்தித்து முடிவு எடுக்க மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி மக்கள் வாக்களிக்கும் முன்பு சிந்தித்துப் புரிந்து கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என ராகுல் காந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடெங்கு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மிக…

அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரனின் ரூ..31 கோடி சொத்து முடக்கம்

ராஞ்சி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ,31 கோடி சொத்து அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி…

சிபிஎஸ்இ 11 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு முறையில் வரும் கல்வி ஆண்டு முதல் மாற்றம்

புதுடெல்லி சிபிஎஸ்இ கல்வி இயக்குநர் வரும் கவ்வி ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.…

 இன்றைய ஐ பி எல் போட்டி :  ஐதராபாத்தில் சென்னை – ஐதராபாத் அணிகள மோதல்

ஐதராபாத் இன்று ஐதராபாத்தில் நடைபெறும் ஐ பி எல் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. தற்போதைய 17 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று…

பாஜகவிடம் என்னை விலைக்கும் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை : நடிகர் பிரகாஷ்ராஜ்

பெங்களூரு இன்று நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவில் இணைவதாக வந்த செய்தியை அவர் மறுத்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஹ் அரசியலில் பா.ஜ.க. வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார். அவர் பல…

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

புதுடெல்லி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன்…

பாஜகவையும் விஷப்பாம்பையும் ஒப்பிட்டு மம்தா பானர்ஜி விமர்சனம்

கூச் பெஹார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விஷப்பாம்பைக்கூட நம்பலாமே தவிர பாஜகவை நம்ப முடியாது எனக் கூறி உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்கு…

மதுரா தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த நடிகை ஹேமமாலினி

மதுரா இன்று நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கலி செய்துள்ளார். ஏப்ரல் 26 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.…

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு

டெல்லி கர்நாடகா அரசு தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளது. தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்று…

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி…. வீடியோ

டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி…