போலி டிக்கெட்: தில்லி விமான நிலையத்தில் 14 மாதங்களில் 30 பேர் கைது
தில்லி விமான நிலையத்தில் போலி டிக்கெட் மூலம் நுழைந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி இ-டிக்கெட்டுகளை வைத்திருக்கும் மக்கள் தில்லி விமான பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தல்களாக…
தில்லி விமான நிலையத்தில் போலி டிக்கெட் மூலம் நுழைந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி இ-டிக்கெட்டுகளை வைத்திருக்கும் மக்கள் தில்லி விமான பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தல்களாக…
$1 பில்லியன் முதலீட்டில் இந்தியாவில் புதிய வளாகம் அமைக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டு ஓராண்டாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. செப்டம்பர் 29, 2014 அன்று, புது தில்லி தாஜ்…
அனுஷ்கா ஷர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையிலான காதல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம். பிரபலங்களுக்கிடையிலான காதல் பிரபலமாகப் பேசப்படுவதில் ஆச்சர்யம் இல்லை. இதற்கிடையில், கோலி நன்றாக…
வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தான் எதிராக: ஆப்கானிஸ்தான் அணியால் பெரிய அணிகளுக்கெதிராகவும் மிகச் சிறப்பாக விளையாட முடியும் என அந்த அணியின் பயிற்சியாளர் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி…
ஐ.எஸ்.ஐ.எஸ் ஒமனிலிருந்து கடத்திய கேரளப் பாதிரியார் சிலுவையில் அறையப்பட்டது உண்மை என உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. மார்ச் 4 ம் தேதி, ஒரு முதியோர் இல்லத்தை தாக்கியபோது…
கடந்த 12 ஆண்டுகளில், நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளர் படிவத்தில் வேட்பாளர்கள் தாமாகவே பூர்த்தி செய்த விவரங்கள் அடிப்படையில் இந்தியா-ஸ்பெண்ட் (Indiaspend) எனும் பத்திரிக்கை செய்த ஆய்வில், அதிர்ச்சிகரத்…
லக்னோ- இந்தியாவை வலுவான தேசமாக கட்டமைக்கும் நோக்கத்துடன் எழுப்பப்படும் பாரத மாதா கி ஜே என்பதை அனைவரும் முழங்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என ஆர்.எஸ்.எஸ்.தலைவர்…
அகமதாபாத் , குஜராத்: வேலை கிடைக்காத விரக்தியில் 500 ரூபாய்க்காக சபர்மதி ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 41 வயதானவர் தபேஷ் கனால்.…
டெல்லி- பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை மரியாதையுடன் திருப்பிச் செலுத்தாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, விஜய் மல்லையாவுக்கு…
அமையாத, “தி.மு.க. -தே.மு.தி.க.” கூட்டணி விவகாரம் ஓய்ந்தபாடில்லை. “கூட்டணி வைத்துக்கொள்ள விஜயகாந்துடன் பேரம் நடத்தியது தி.மு.கழகம். 80 சீட்டுகளும் 500 கோடி பணமும் தருவதாக கூறியது” என்று…