Category: இந்தியா

உயர்நீதிமன்றம் உத்தரவு: உத்தராக்கண்டில் வியாழனன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

உத்தராக்கண்டில் வியாழனன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 9 எம்.எல்.ஏ-க்களும் வாக்களிக்க அனுமதி. உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மேர்பார்வையில் இந்த நம்பிக்கை…

திருமாவுக்கு மோதிரம் அணிவித்த வைகோ

திருநெல்வேலி: மக்கள் நல கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. இன்று நெல்லையில் தே.மு.தி.க.- மக்கள்நல கூட்டணி சார்பில்…

அரசியலில் குதித்தது ஏன்? முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் விளக்கம்

கேரளாவைச் சேர்ந்த சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். 2013 ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவர். பிறகு…

பதான்கோட் விமானப்படைத்தளத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் – காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பதான்கோட் விமானப்படைத்தளத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் குழு வருகையை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம். தீவிரவாதிகளால் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளான…

இஸ்ரோ சாதனை ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இந்த ஆண்டு மே மாதம் வெளிநாடுகளில் இருந்து மைக்ரோ மற்றும் நானோ உட்பட 22 செயற்கைக்கோள்கள் விண்ணில் பறக்கிறது. மிகுந்த…

ஜம்மு- காஷ்மீர் மாநில முதல் பெண் முதலமைச்சர்

ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத் மரணத்திற்குப்பின் அவருடைய மகள் மெகபூபா முப்தி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பிடிபி…

அம்மா ஸ்டைலில் அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லி- தமிழக முதல்வர் ‘அம்மா’ ஸ்டைலில் மலிவு விலை உணவகங்களையும் அனைத்து வகுப்பறைகளிலும் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு பட்ஜெட்டில்…

த.மா.காவுக்கு நான்கு தென்னை மரங்கள் சின்னம்: ஜி.கே. வாசன் அறிவிப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு நான்கு தென்னை மரங்கள் சின்னத்தை தேர்தல் கமிசன் ஒதுக்கி உள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்தார். காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் த.மா.காவை…

உள்துறை அமைச்சருக்கு கலாபவன் மணி மனைவி கடிதம்

நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள்…

இந்தியாவின் புதிய அவசரகால எண்-112

இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால்…