தலையை வெட்டுவோம்: சர்ச்சையை ஏற்படுத்திய ராம்தேவ்
அரியானா மாநிலம் ரோட்டக்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராம்தேவ், இந்த நாட்டில் சட்டம் என்ற ஒன்று இல்லை என்றால் ‘பாரத மாதா வாழ்க’ என்று…
அரியானா மாநிலம் ரோட்டக்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராம்தேவ், இந்த நாட்டில் சட்டம் என்ற ஒன்று இல்லை என்றால் ‘பாரத மாதா வாழ்க’ என்று…
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று அக் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். பல்லாவரம் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் இளங்கோவன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.…
இந்தியாவில் உள்ள வட மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் மக்கள் தொகை 20 கோடி ஆகும். இதில், 6 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாடுகின்றனர். மற்றொருவரின் உயிர்க்…
புதுச்சேரியில் தனித்துப்போட்டியிடும் அ.தி.மு.க., அங்குள்ள 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செய லாளர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். இது தொடர்பாக அவர்…
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது, பதவியை இழந்தார். அப்போது புதிய அமைச்சரவை ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைக்கப்பட்டது. அப்போது பதவி ஏற்ற அமைச்சர்கள் அனைவரும்…
காங். மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் இரண்டாவது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து…
கைகளை இறுக மூடிக்கொண்டிருக்கும் வரைதான் எதிர்பார்ப்பு இருக்கும் என்பார்கள். அரசியலுக்கு இது மிகவும் பொருந்தும்தான். ஆனால் விதிவிலக்கும் உண்டே. யாருடன் கூட்டணி என்பதைச் சொல்லாமல் கைகளை இறுக…
என். சொக்கன் சென்ற ஆண்டு திருப்பூரில் ‘மனைவி நல வேட்பு நாள் விழா’ என ஒன்று நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ‘வேட்பு மனு’வைச் சமர்ப்பிப்பார்கள், அது தெரியும்,…
சென்ற வாரம் ஓய்வுப் பெற்ற ஒரு கலைக் கல்லூரி முதல்வருக்கு , அவரது கடைசி வேலை நாளில், கல்லூரி வளாகத்திற்குள் கல்லறை வைத்து அவமானப் படுத்திய செயல்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி என்ற முழக்கத்துடன் மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்து களமிறங்கி இறங்கி இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.. அவருடைய இந்த முடிவு தமிழக…