ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் 9-வது நாள் விசாரணை
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள்…
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள்…
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசரகதியில், ஜனாதிபதி ஆட்சியை உத்தரக்காண்டில் அமல் படுத்தியதை நிறுத்தி வைத்து, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஹரிஷ் ராவத் அரசுக்கு அவகாசம் வழங்கும்…
கோவில்பட்டியில் “கேப்டன் கூட்டணி”யின் தேர்தல் பரப்புரை கூட்டம் நடந்தது. அதில் புதிய அமைச்சரவையை : தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் அறிவித்தார். அவர் ”, மக்கள் நலக்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), இன்று 22 வங்கி அல்லாத நிதி நிறுவனம்(NBFC) பதிவு சான்றிதழ் கீழே காணப்படுவது போல் ரத்து செய்துள்ளது. ரிசர்வ் வங்கிக்கு 45-ஐ.ஏ…
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் காணொலிக்காட்சி(வீடியோ கான்பரன்ஸ்) நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளில் கூறியிருப்பதாவது:- ’’இயற்கை பேரிடரின்போது…
திமுக கூட்டணியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் ’’சமூக சமத்துவ படை’’ அமைப்புக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு…
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குப் புதிய சின்னம்: தென்னந்தோப்பு. அதென்ன ’தோப்பு’? மரங்களின் ‘தொகுப்பு’ என்ற சொல்தான் ’தோப்பு’ என்று மாறிவிட்டதாகப் பாவாணர் எழுதுகிறார். அப்படியே பார்த்தாலும்…
தெலுங்கான எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் உயர்வு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம். இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக உருவாகிய தெலுங்கான சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர், சபாநாயகர்,…
புதுவையில் டந்த கால வரலாற்றில் பல தலைவர்கள் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வந்துள்ளனர். அவர்கள் யாராலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனால் ரங்கசாமி தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை…
உத்தராக்கண்டில் வியாழனன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 9 எம்.எல்.ஏ-க்களும் வாக்களிக்க அனுமதி. உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மேர்பார்வையில் இந்த நம்பிக்கை…