விஸ்வநாதன் பொய்ப்பிரச்சாரம்: ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியும், அதிமுக சார்பில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் போட்டியிடுகின்றனர். திமுக – அதிமுக இடையே…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியும், அதிமுக சார்பில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் போட்டியிடுகின்றனர். திமுக – அதிமுக இடையே…
ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் எழுவரை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா, மாநில அரசுக்கா என்கிற சட்ட விவகாரம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் எழுவரையும்…
புதிய சக்தி அணியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக புதிய சக்தி அணியின் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய அரசியல்…
நியூயார்க் : ”இந்தியா – சீனா நாடுகள் இடையிலான நல்லுறவை, பொருளாதாரம் வழிநடத்திச் செல்கிறது,” என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். அமெரிக்காவின், நியூயார்க் நகரில், ஆசியா…
நெட்டிசன்: சண்முகவேல் முருகன் (Shunmugavel Murugan) அவர்களின் பதிவு அரசு ஊழியர்களுக்கு மட்டும் சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார்கள்…. ஆனால் இங்கே அதிக சதவீதத்தில் தனியார் ஊழியர்கள்…
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளில், முதற்கட்டமாக 33 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாங்குநேரியில் எச்.வசந்தகுமாரும், விளவங்கோட்டில் விஜயதரணியும் போட்டியிடுகின்றனர். 41 தொகுதிகள்…
சென்னை: சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 16 வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சேலத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்வார் என அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இன்று சேலத்தில்…
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி வேடசந்தூர் ஆகிய 7 தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதியில் 6ல் அதிமுகவுடன் திமுக நேருக்கு…
என். சொக்கன் ‘எனக்கு ஒண்ணும் தெரியாது, இனிமே உன் பாடு, அவன் பாடு.’ இந்த வாசகத்தில் ‘பாடு’ என்றால் நிலை அல்லது பொறுப்பு என்று பொருள். ‘நீங்க…
மத்திய நீர் வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின் அமைச்சர் உமாபாரதி ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியின் முக்கிய விவரம் : நதிகள்…