திருப்பூர் அருகே வாகன சோதனையில் பிடிபட்ட ரூ. 570 கோடி!
திருப்பூர்: திருப்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கெண்டெய்னரில் எடுத்துச்செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு…