Category: இந்தியா

இன்றைய ராசி பலன்: 19.07.2016

மேஷம் – திடீர் திருப்பம் ரிஷபம் -கவனம்தேவை மிதுனம் -எச்சரிக்கை தேவை கடகம் -தொட்டது துலங்கும் சிம்மம் – புதிய திட்டம் கன்னி -உழைப்பால் உயர்வு துலாம்…

19வயது இளம்பெண் கொலை: கட்டி வைத்து அடித்ததில் ஒருவர் பலி -ஒருவர் கவலைக்கிடம்

குண்டூர்: 18வயது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த இரண்டு பேர் அடித்து உதைத்து கட்டி வைக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த…

பல்கேரியாவின் நாஸ்டிராடோமஸ் "பாபா வாங்கா" 2016க்கு சொன்ன ஆரூடம் என்ன ?

பல்கேரியாவின் நாஸ்டிராடோமஸ் என அழைக்கப்பட்டவர் பாபா வாங்கா . இவரது இயற்பெயர் வங்கேலியாபாண்டேவா டிமிட் ரோவா . இவர் 1911ம் ஆண்டுஜனவரி 31ம் தேதிபிறந்தவர். பல்கேரியாவில் உள்ள…

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் : முதலாமாண்டு நினைவு நாள் – மோடி பங்கேற்பு

ராமேசுவரம்: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகன், பாரத ரத்னா அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வரும் 27ந்தேதி புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. அப்துல்கலாம் உடல் அவரது…

உ.பி. விஷச் சாராய பலி 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாவட்டம்…

மாலை செய்திகள்: 17.07.2016

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் போலீசாருக்கு வார விடுமுறை கிடையாது. இந்த நிலையில் புதுவையில் முதல் முறையாக பீட் (ரோந்து) போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதற்கான…

தமிழக காங். தலைவர் பதவி குஷ்பு-திருநாவுக்கரசுக்கு வேண்டாம்: இளங்கோவன் பரபரப்பு கடிதம்

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்னர்…

நிர்வாணமாக தோன்றுவேன் என்ற பாக். காண்டீல் பலோச்  கொலை

இஸ்லாமாபாத்: டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாணமாக தோன்றுவேன் என்று அதிரடியாக அறிவித்த பாகிஸ்தான் மாடல் அழகி கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த மாடல் அழகி காண்டில்…

தங்கச்சட்டை மனிதர் கொலை: மகனிடம் போலீசார் தீவிர விசாரணை!

புனே: புனேயில் தங்கச்சட்டைமனிதர் நள்ளிரவு விருந்துக்கு அழைக்கப்பட்டு கல்லால் தாக்கி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.…