Category: இந்தியா

இறைச்சி இன்றி ரமலான் கொண்டாடும் குஜராத் இஸ்லாமியர்கள்!

காந்திநகர்: இஸ்லாமியர்களின் திருவிழாவோ, குடும்ப நிகழ்ச்சியோ.. உடனே நினைவுக்கு வருவது சுவையான அசைவ பிரியாணிதான். அதுவும் அவர்களது முக்கிய பண்டிகையான ரமலான் அன்று பிரியாணி கண்டிப்பாக இருக்கும்.…

இரு தரப்பினர் மோதல்: ஊரே காலி

மாவட்ட செய்திகள் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே எட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், போலீசுக்கு பயந்து வெளியூர்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். துவரங்குறிச்சி அருகே உள்ளது கஞ்சநாயக்கன்பட்டி. இங்கு…

நூதனமுறையில் கார் திருட்டு: இளம் தொழிலதிபர் கைது !!

தில்லி: தனது வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட இளம் தொழிலதிபர் போட்ட திட்டம் கலைந்தது. 28 வயதான மிண்டூ குமார் எனும் வாலிபர் தான் வாடகைக்கு எடுத்த…

அதிர்ச்சி:  பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா?

மும்பை: சமீபத்தில் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் புலனாய்வு செய்த அந்நாட்டு அதிகாரிகள், “ஐ.எஸ். பயங்கரவாத இணையதளமும், இந்தியாவில் ஜாஹீர் நாயக் நடத்திவரும் பீஸ்…

ஏர்செல் – மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன்!

டில்லி: ஏர்செல் – மேக்சிஸ் பணபரிவர்த்தனை மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்ரபத்தின் மகனும், காங்கிரஸ் பிரமுகருமான கார்த்திக் சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.…

தவறுதலாக இந்தியாவிற்குள் நுழைந்த பாக். பெண்ணுக்கு ரமலன் பரிசு!

இந்தியாவிற்குள் தவறுதலாக நுழைந்து விட்ட பாகிஸ்தான் பெண்ணை ரமலான் பரிசு பொருட்களுடன் திருப்பி அனுப்பினர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர். அதே போல, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சிறு…

மத்திய அமைச்சரவை இன்று மாற்றம்

டில்லி: மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் முதன்மை செய்தி தொடர்பாளர் பிராங்க் நோர்கானா, நேற்று காலை இதற்கான…

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: புதிய சட்டத்திற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல்

டில்லி: ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்கும் புதிய சட்டத்திற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக்கூறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. அதற்கு…

இன்னொரு சுவாதி.. தெலுங்கானாவில்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்டதை போலவே ஒரு சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பாஹின்சா நகரை…

வங்கதேசத்தில்  ஊடுருவிய 8,000 பயங்கரவாதிகள்! இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

டாக்கா: 8,000 பயங்கரவாதிகளை வங்கதேசத்துக்குள் பாகிஸ்தான் அனுப்பியுள்ளதாக வங்கதேச தொழில்நுட்பத்துறை அமைச்சர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதால், மத்திய அரசு…