Category: இந்தியா

வெளிநாட்டு வேலை: ரூ.50 லட்சம் மோசடி – 4 பேர் கைது

சென்னை: வெளிநாட்டு வேலை என ஆசைகாட்டி மோசடி செய்த ஒரு கும்பல் கைது செய்யப்பட்டனர். சென்னை கொளத்து|ர் விநாயகபுரத்தை சேர்ந்த வெற்றிசெல்வன், நவநீதன், ஸ்ரீநாத், மூர்த்தி ஆகியோர்…

நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு 

சென்னை: வங்கி ஊழியர்களின் கோரிக்கை சம்பந்தமாக நேற்று டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது. வங்கிகளை தனியார் மயமாக்குதல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு போன்ற மத்திய…

காஷ்மீரில் தொடரும் வன்முறை:   8 பேர் சாவு

ஜம்மு: காஷ்மீரில் தீவிவாத தலைவர் புர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்கிறது. இதில் இன்று 8 பேர் பலியானார்கள். காஷ்மீரில், தீவிரவாத…

காஷ்மீர்:  வானி கொலை எதிரொலி:  வன்முறை  

ஜம்மு: ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை மூண்டிருக்கிறது. ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற…

கேரளாவில் கொழுப்பு வரி: அரசு முடிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது கம்யூனிஸ்டு அரசு முதல்வர் பிணராயி விஜயன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. கேரளாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.…

ஆதார் எண் தராவிட்டால் சமையல் காஸ் மானியம் கட்!

டில்லி: வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் வங்கி மற்றும் காஸ் ஏஜென்சிகளிடம் ஆதார் எண்ணை அளிக்காவிட்டால் சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய…

95 ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருத திணிப்பை தடுத்தவர்!

மத்திய பா.ஜ.க. அரசு, இந்தியா முழுமையும் சமஸ்கிருதத்தைத் திணிக்க அதி தீவிரமாய் முயன்றுகொண்டிருக்கிறது. ஆனால், சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் (சென்னை மாகாணம்) முதல்வராக இருந்த…

மாணவியர் இலவசமாக, பி.இ., – பி.டெக்., படிக்க வாய்ப்பு!

டில்லி: பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவியரில் 1,000 பேரை தேர்வு செய்து, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இலவசமாக படிக்க மத்திய அரசு…

குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வீட்டில் 2வது நாளாக வருமானவரி சோதனை

சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திராவில் குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் பல நூறு டன் புகையிலைப்…