Category: இந்தியா

உலகில் எதுவும் சாத்தியமே… இந்திய  ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏ.ஆர். ரகுமானின் உற்சாக வாழ்த்து

சென்னை: உலகப்புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தனது பேஸ்புக் பக்கத்தில், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய ஒலிம்பிக் வீரர்களை ஊக்கமூட்டும் வகையில் வாழ்த்து செய்தி…

மும்பை கடற்படை தளம்: ரோந்து படகுகள் தீபிடித்து கடலில் மூழ்கின

மும்பை: கடற்படையை சேர்ந்த இரண்டு ரோந்து படகுகள் கடற்படை தளம் அருகே தீ பிடித்து எரிந்து கடலில் மூழ்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்திய கடற்படையை சேர்ந்த…

சோலார் பேனல் மோசடி வழக்கு திமுக பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு: சரிதா நாயர்

திருவனந்தபுரம்: காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை வந்த சரிதா நாயர், கேரள சூரிய மின் தகடு வழக்கில் 9 அரசியல்வா திகள் ஊழல் புரிந்துள்ளனர். அதில் திமுகவை…

மது: தேசிய நெடுஞ்சாலையில் 6,755 பேர் பலி: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 6755 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். பெரும்பாலான…

காவிரி: மேகதாது தடுப்பணை கட்ட அனுமதி இல்லை கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவு .

புதுடெல்லி: காவிரி நதியின் குறுக்கே புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற அனுமதி இல்லை என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக…

கொலை செய்ய பயிற்சி: எஸ்.டி.பி.ஐ.,மீது கேரள முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ‘சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) அமைப்பினர் தங்களது தொண்டர்களுக்கு கொலை செய்ய பயிற்சி அளிப்பதாக கேரள முதல்வர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். கேரள…

தமிழர்களுக்கு அவமானம்: ஹரித்துவார் பூங்காவில் கேட்பாரற்று கிடக்கும்  திருவள்ளுவர் சிலை

ஹரித்துவார்: தமிழ்புலவர் திருவள்ளுவர் சிலையை கங்கை கரையில் நிறுவ விடாமல் தடுத்து நிறுத்தி, அதை ஒரு பூங்காவில் கேட்பாரற்று போட்டிருப்பது தமிழர்களுக்கே அவமானம் என தமிழ் இன…

இன்றைய ராசி பலன்: 19.07.2016

மேஷம் – திடீர் திருப்பம் ரிஷபம் -கவனம்தேவை மிதுனம் -எச்சரிக்கை தேவை கடகம் -தொட்டது துலங்கும் சிம்மம் – புதிய திட்டம் கன்னி -உழைப்பால் உயர்வு துலாம்…

19வயது இளம்பெண் கொலை: கட்டி வைத்து அடித்ததில் ஒருவர் பலி -ஒருவர் கவலைக்கிடம்

குண்டூர்: 18வயது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த இரண்டு பேர் அடித்து உதைத்து கட்டி வைக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த…