Category: இந்தியா

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களை இனி பயன்படுத்தமாட்டோம்: – ரொட்டி நிறுவனங்கள் அறிவிப்பு

புற்று நோயை உருவாக்கும் பொட்டாசியம் புரோமேட் என்ற நச்சு இராசயனத்தை உணவுப்பொருட்களில் சேர்க்க மத்திய அரசு தடை விதிக்க இருக்கும் நிலையில், புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன பொருளை…

இமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேசன் பெயரில் அனுராக் தாகூர் நடத்திவரும் மோசடி

முன்னாள் ஹிமாச்சபிரதேஷ் முதல்வரின் மகன் அனுராக் தாக்கூர், அரசிடம் அனுகூலங்களைப் பெற்றபின் ஹிமாச்சல் கிரிக்கெட் அமைப்பை ஒரு நிறுவனமாக மாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட விவரத்தை காண்போம்… சுமார்…

மோடி பாணியிலேயே மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சரமாரி கேள்விக் கணை

நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராய் இருந்தபோது அப்போதைய பிரதமர் மன் மோகன் சிங்கை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து மன்மோகன் சிங்கை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி வந்தார். அவரின்…

ஐ.ஐ.டி வளாக நேர்முகத்தேர்வு நடத்த பிளிப்கார்ட்-க்கு அனுமதி மறுப்பு ?

ஐ.ஐ.டி வளாகங்களில் நேர்முகத்தேர்வு நடத்தி மாணவர்களை பணிக்கு எடுக்கும் வேலைவாய்ப்பு திருவிழாவின் முதல் நாளில் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். வலைத்தள வர்த்தகத்தில் ஜாம்பவனாகத்…

மோடி அரசு மீது காங்கிரஸ் கட்சி  அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

புதுடில்லி: மோடி அரசில் நாட்டின் முன்னேற்ற பணிகள் ஏதும் நடக்கவில்லை; குறிப்பாக வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை, பொருளாதார வளர்ச்சியில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என்று காங்கிரஸ்…

ரிசர்வ் வங்கி கவர்னரை நீக்க வேண்டும்: சுப்ரமணிய சுவாமியின் அடுத்த வெடி

புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜனை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சுப்பிரமணியசுவாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, சாமியின்…

கொல்கட்டவை வென்றது ஹைதராபாத், யுவராஜ், ஹென்ரிக்ஸ் சிறப்பான ஆட்டம்.

IPL 2016 தொடரில், புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடத்தை பிடித்த அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் நேற்றிரவு டெல்லி கோட்லா மைதானத்தில்…

தமிழக ஆளுநர் ரோசய்யா உட்பட ஏழு மாநில ஆளுநர்கள் மாற்றம்?

டெல்லி: தமிழக ஆளுநர் ரோசய்யா உட்பட 7 மாநிலங்களின் ஆளுநர்கள் விரைவில் மாற்றப்படலாம் என டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்…

சொந்த செலவில் அணை கட்டும் விவசாயி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி ஒருவர் தனது சொந்த செலவில் அணை ஒன்றை கட்டி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகோலா பகுதியை சேர்ந்தவர்…

ஆயுத பயிற்சி விவகாரம்: பஜ்ரங் தள் தலைவர் கைது

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்ததுடன், ஆயுத பயிற்சி அளித்த விவகாரத்தில் பஜ்ரங்தள் அமைப்பின் அயோத்தியா தலைவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியாவில் கடந்த மே 10ஆம் தேதி…