Category: இந்தியா

மாயமான விமானம்  தடயம் கிடைக்கவில்லை! கடலோர காவல்படை ஐ.ஜி.

சென்னை: சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிந்து 22ந்தேதி காலை 8.30 மணிக்கு 29 பேருடன் அந்தமான் நோக்கி சென்ற விமானம் மாயமானது. இதன் காரணமாக விமானிகள் உள்பட…

ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியா?  அடுத்தவாரம் உச்ச நீதிமன்றம் விசாரணை

ஜம்மு ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தக்கோரி ஜேகேசஎன்பிபி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம். ஜம்முவில் கடந்த…

பாகிஸ்தான் கனவு நிறைவேறாது? காஷ்மீர் முதல்வர் மெகபூபா

ஜம்மு: பாகிஸ்தான் அதிபர் நவாஷ்செரீப்பின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என பாகிஸ்தான் முதல்வர் தெரிவித்து உள்ளார். தீவிரவாதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு கடந்த 10 நாட்களுக்கு…

1968 ல் தொலைந்த மற்றொரு விமானம் : மாயமான விமானத்தின் கதி என்ன?:

கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை, இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று 29 பேருடன் காணாமல் போனது. காணாமல் போன விமானம், சென்னை-சூலூரைச் சேர்ந்த விமானப்படை மையத்தின் 33 விமானங்களில்…

உ.பி: பள்ளி வேன் மீது  ரெயில் மோதல்: 7 குழந்தைகள் பலி

பாதுஹி: உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாதுஹி பகுதியில் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது.…

கர்நாடகாவில் கபாலிக்கு மீண்டும் எதிர்ப்பு ! ரஜினி உருவபொம்மை எரிப்பு! போலீஸ் தடியடி

பெங்களுரு: கர்நாடகாவில் கபாலி திரைப்படத்தை எதிர்த்து கன்னடர்கள் போராட்டம் நடத்தினர். கபாலி படம் வெளியான அன்று கன்னட சாலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அவரது…

மான் வேட்டை வழக்கு: சல்மான்கான் விடுதலை

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் 1998–ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அப்போது அவர் அபூர்வ…

கெயில் திட்டம்: தமிழக அரசின் நிலை? கருணாநிதி கேள்வி

சென்னை: மத்திய அரசின் கெயில் பைல்லைன் திட்டத்தால் தமிழக விவசாயிகளின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக கெயில் திட்டத்துக்கு தமிழக…

போராட்டத்தில் ஈடுபட்ட 126 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்: பார் கவுன்சில் நடவடிக்கை

சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை எதிர்த்து கடந்த 2 மாதமாக தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோர்ட்டுகளிலும்…