Category: இந்தியா

காவிரி பிரச்சினை: தமிழ்நாட்டில் 30ந்தேதி பந்த்! விவசாயிகள் அறிவிப்பு!!

தஞ்சை: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, வரும் 30ந்தேதி தமிழ்நாடு முழுவதும் பந்த் நடத்த விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காவிரி நிதி நீர்…

ஒலிம்பிக் வீராங்கனை ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் இல்லை! ஆய்வு முடிவு வெளியீடு!

பெங்களூர்: ஒலிம்பிக் வீராங்கனை ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இல்லை என ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. ரியோ ஒலிம்பிக் முடிந்துவிட்ட நிலையில் நாடு திரும்பிய இந்திய வீராங்கனைக்கு…

உடலில் புழுக்கள்!: குடிகார தந்தையால் நரகத்தை அனுபவித்த சிறுமிகள்!

டில்லி: குடிகாரத் தந்தையால் இருட்டறைக்குள் வைத்து பூட்டப்பட்ட இரு குழந்தைகள், உடலில் புழுக்களோடு மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லி சமயபூரில்…

மும்பை தர்கா: கருவறைக்குள் பெண்கள் நுழைய உயர்நீதிமன்றம் அனுமதி

மும்பையில் உள்ள பிரபலமான ஹாஜி அலி தர்காவில் கருவறைக்குள் பெண்கள் நுழைய, நிர்வாகிகள் விதித்திருந்த தடையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஹாஜி அலி தர்கா…

ஒடிசா: இறந்தவரின் எலும்பை உடைத்து தூக்கிசென்ற கொடூரம்!

பால்சோர்: ஒடிசா மாநிலத்தின் ரெயிலில் அடிபட்டு இறந்த பெண்ணை இடுப்பை ஒடித்து தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இறந்து போன…

வாட்ஸ்-அப்பில் படம்: சிங்கப்பூரில் சசிகலா புஷ்பா….?

சிங்கப்பூர்: இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கிய பெண் எம்.பி. சசிகலா தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக வாட்ஸ்அப்பில் அவரது படம் உலா வருகிறது. தமிழக போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என…

டெங்கு பலி-6: எழும்பூர் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற சிறுமி பலி!

சென்னை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலியானார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி கடந்த ஒரு வாரமாக அரசு குழந்தைகள் மருத்துவ…

ரோகித் வெமுலா தலித் அல்ல: விசாரணை கமிஷன் அறிக்கையால் சர்ச்சை!

ஐதராபாத்: ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட ரோகித் வெமுலா தலித் சமூகத்தவர் அல்ல, அவர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்ற நீதிபதி ரூபன்வால்…

பாரிவேந்தர் பச்சமுத்து கைது! கோர்ட்டில் ஆஜர்!!

சென்னை: மருத்துவ படிப்புக்கான சீட்டுகளை விற்ற விவகாரம் தொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக…