Category: இந்தியா

காஷ்மீர்: வன்முறை தவிர்த்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்! முதல்வர் அழைப்பு!!

ஶ்ரீநகர்: காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண வன்முறையை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.…

ஐரோம் சர்மிளா மருத்துவமனையிலிருந்து திரும்பினார்!

மணிப்பூரில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த ஐரோம் சர்மிளா, சமீபத்தில் முறைப்படி…

இந்தியாவில் 2020க்குள் எலக்ட்ரானிக் புரட்சி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு!

புதுடெல்லி: நிதிஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்து பேசுகையில், 2020ம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கு தேவையான எலக்கட்ரானிக்ஸ் பொருட்கள் இங்கேயே தயாரிக்க…

5 மாநில தேர்தல்- கருப்பு பணம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

புதுடில்லி: அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் இப்போதே முழு வீச்சில் இறங்கி உள்ளது. கறுப்பு பணத்தை…

பெங்களூர் அருகே சர்ச்சைக்குரிய நிலத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பண்ணை  வீடு!

பெங்களூர்: கர்நாடகாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரண்டு மனைகளை வாங்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெங்களூரில் உள்ள தேவனஹள்ளி வட்டம், ஹெக்கனஹள்ளி கிராமத்தில் கர்நாடக அரசு…

ரிலையன்ஸ் -ஜியோ இன்று வரை! -நெட்டிசன்

ரிலையன்ஸ் – ஜியோ இன்று வரை,. முழூநீளப்பதிவு. இலவச சிம்மை பெற முழுவதுமாக படியுங்கள் .. அறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான…

கோகுலாஷ்டமி விழா:  தயிர்பானை  உடைக்கும் போட்டியில் இளைஞர் பலி!

தெலுங்கானாவில் கோகுலாஷ்டமியையொடி நடந்த தயிர்ப்பானை உடைக்கும் போட்டியில் பங்கேற்ற 27 வயது இளைஞர் மனிதப் பிரமிடின் உச்சியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று கோகுலாஷ்டமி பண்டிகை…

நீர்மூழ்கிக்‍ கப்பல் விவகாரம்: வாய் திறந்தார் மனோகர் பாரிக்‍கர்..!!

புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக, பிரான்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நீர்மூழ்கி கப்பல் குறித்த ஆவனங்கள் கசிந்தது உண்மைதான் என மத்திய அமைச்சர் பாரிக்கர் தெரிவித்து உள்ளார். இந்திய கடற்படைக்‍காக,…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: விசாரணை விரைந்து முடிக்க உத்தரவு! 

புதுடெல்லி: ஏர்செல்மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன், இன்று டெல்லி சிபிஐ…