ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் இடம்பெற்ற தமிழர்!
ரியோ: நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தமிழர் எவரும் பதக்கம் வெல்லைவில்லை என்று வருந்துவோருக்கு ஒரு ஆறுதலான விஷயம். அந்த ஒலிம்பிக்கை நடத்தும் பெருமைக்குரிய ஏற்பாட்டாளர்கள்…
ரியோ: நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தமிழர் எவரும் பதக்கம் வெல்லைவில்லை என்று வருந்துவோருக்கு ஒரு ஆறுதலான விஷயம். அந்த ஒலிம்பிக்கை நடத்தும் பெருமைக்குரிய ஏற்பாட்டாளர்கள்…
தாமோ: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோ மாவட்டத்தில் பயணத்தின் போது உடல்நலமில்லாமல் இறந்த பெண்ணின் உடல் மற்றும் அவரது கணவரை மனிதாபிமானமின்றி நடு காட்டில் பஸ்சின்…
இமாச்சல பிரதேசத்தில் இலேசான நிலநடுக்கம். டெல்லி குர்காம் சாலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் கேலி செய்ததாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கு கவுரவம்…
புதுடெல்லி: நடைபாதைகள் ஆக்கிரமிப்பு குறித்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் உத்தரவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா? என்றனர். மேலும் நாட்டில் தூய்மையான ராம ராஜ்ஜியத்தை உருவாக்க…
தஞ்சை: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, வரும் 30ந்தேதி தமிழ்நாடு முழுவதும் பந்த் நடத்த விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காவிரி நிதி நீர்…
பெங்களூர்: ஒலிம்பிக் வீராங்கனை ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இல்லை என ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. ரியோ ஒலிம்பிக் முடிந்துவிட்ட நிலையில் நாடு திரும்பிய இந்திய வீராங்கனைக்கு…
டில்லி: குடிகாரத் தந்தையால் இருட்டறைக்குள் வைத்து பூட்டப்பட்ட இரு குழந்தைகள், உடலில் புழுக்களோடு மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லி சமயபூரில்…
மங்களகரமான நேரம் 07.45 – 08.45 மாலை 04.45 – 05.45 கெளரி நல்ல நேரம் காலை 10.45 – 11.45 am மாலை 09.30 –…
மும்பையில் உள்ள பிரபலமான ஹாஜி அலி தர்காவில் கருவறைக்குள் பெண்கள் நுழைய, நிர்வாகிகள் விதித்திருந்த தடையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஹாஜி அலி தர்கா…
பால்சோர்: ஒடிசா மாநிலத்தின் ரெயிலில் அடிபட்டு இறந்த பெண்ணை இடுப்பை ஒடித்து தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இறந்து போன…