Category: இந்தியா

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை “உறியடித்த” ராஜ்தாக்கரே

மும்பை: உறியடி விழாவில் இருபது அடிக்கு மேல் மனித பிரமிடின் உயரம் இருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சிவசேனா தலைவர் ராஜ் தாக்கரே, 49 அடி…

மூவர்ண யாத்திரை: அமைச்சர் ஜவடேகர் சர்ச்சை பேச்சு!

சிந்த்வாரா: ‘திரங்கா யாத்திரை’ எனப்படும் ‘மூவர்ணா யாத்திரை’ பொதுக்கூட்டத்தில் பேசிய ஜவடேகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், பண்டித ஜவகர்லால் நேரு போன்றோரும்…

சாலை விபத்து: தமிழகம் முதலிடம்!

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிம் வகிப்பதாக மத்தியஅமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல், தொற்றுநோய், ஜாதி மதக்கலவரங்ள் இவற்றை விட பொதுமக்களின்…

தமிழக அரசு தாக்கல்: ஜல்லிக்கட்டு – உச்சநீதிமன்றத்தில் கூடுதல் ஆவனங்கள்!

புதுடெல்லி: தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக கூடுதல் ஆவனங்களை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு,…

வாடகை தாய் குழந்தை: விதி மீறினால் 10ஆண்டு சிறை!

புதுடெல்லி: வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது விதிகள் மீறப்பட்டால் 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து…

'ஸ்கார்பின்' நீர்மூழ்கி கப்பல் ரகசியம் கசிவு: மத்திய அரசு விசாரணை!

புதுடெல்லி: இந்திய நீர்மூழ்கி கப்பல் பற்றிய ரகசிய ஆவனங்கள் கசிந்ததாக வெளியான தகவல் பற்றி மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. பிரான்சிலிருந்து வாங்கப்பட்ட ‘ஸ்கார்பின் நீர்மூழ்கி…

மனம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்காதீர்கள்

இறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து செல்லும் கணவர் ஒடிசா மாநிலம் கலஹன்டி பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் தனா மஜி. இவரது மனைவி அமன்கடி.…

பாலியல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் சசிகலாபுஷ்பா மனு!

புதுடெல்லி: பாலியல் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு சம்மன் அனுப்பியதற்கு தடை கோரி சசிகலாபுஷ்பா டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.…

டெல்லி மேலிடம் முடிவு: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கு….?

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் சில தினங்களில் நியமிக்கப்படுவார் என டெல்லி காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன. நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலையடுத்து, கட்சி தலைவர்…

ப.சி. மனைவி நளினிக்கு  அமலாக்கத்துறை நோட்டீஸ்

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும்,வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திற்கு சாரதா ஃசிட்பண்ட் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்ததாவது:…