வாட்ஸ்-அப்பில் படம்: சிங்கப்பூரில் சசிகலா புஷ்பா….?
சிங்கப்பூர்: இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கிய பெண் எம்.பி. சசிகலா தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக வாட்ஸ்அப்பில் அவரது படம் உலா வருகிறது. தமிழக போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என…
சிங்கப்பூர்: இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கிய பெண் எம்.பி. சசிகலா தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக வாட்ஸ்அப்பில் அவரது படம் உலா வருகிறது. தமிழக போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என…
சென்னை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலியானார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி கடந்த ஒரு வாரமாக அரசு குழந்தைகள் மருத்துவ…
ஐதராபாத்: ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட ரோகித் வெமுலா தலித் சமூகத்தவர் அல்ல, அவர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்ற நீதிபதி ரூபன்வால்…
சென்னை: மருத்துவ படிப்புக்கான சீட்டுகளை விற்ற விவகாரம் தொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக…
நாசிக்: வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் நூற்றுகணக்கானவர்களுக்கு கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. காஷ்மீரில், தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டத்தை தொடர்ந்து…
புதுடெல்லி: பாலியல் வழக்கில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது, 6 வார காலம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.…
புதுடெல்லி: காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி காவிரியில் தண்ணீர் திறந்துவிடாவிட்டால் உச்ச நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று கர்நாடக அரசுக்கு பிரபல வக்கீல் நாரிமன் எச்சரிக்கை…
பெங்களுர்: காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தின் நெருக்கடியை சமாளிக்க நாளை பெங்களுரில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கர்நாடக அரசு கூட்டியுள்ளது. உச்சநீதி மன்ற தீர்ப்புபடி, தமிழகத்திற்கு அவ்வப்போது குறிப்பிட்ட…
பெங்களுர்: மங்களுர் அருகே காரில் சென்றபோது நடிகை ரம்யா மீது முட்டை வீசப்பட்டது. விசுவஇந்து பரிசத், பஜ்ரங்தள் கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். கன்னட நடிகையும்,…