காவிரி வழக்கு: உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அறிக்கை! தமிழக அரசு எதிர்ப்பு!!
டில்லி, காவிரி பிரச்சினை விவகாரத்தில் , உயர்மட்ட தொழில்நுட்ப குழுவின் அறிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் ஆட்சேப…
டில்லி, காவிரி பிரச்சினை விவகாரத்தில் , உயர்மட்ட தொழில்நுட்ப குழுவின் அறிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் ஆட்சேப…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தியும் இன்று இரண்டாவது நாளாக ரெயில்…
மும்பை, மும்பையில் இன்று காலை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் இரண்டு பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தெற்கு மும்பையில் உள்ள கஃபே பரேட் பகுதியில்…
ஸ்ரீநகர், காஷ்மிர் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை எலிகளால் கடித்து குதறப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. காஷ்மீர்…
சென்னை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை அசோக் லைலேண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுற்றுசூழல் மாசு படுவதை தவிர்க்க எலக்ட்ரிக் பேருந்துகள்,…
திருவாருர், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ் மாநில தலைவர் முத்தரசன் கூறினார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி…
திருப்பூர், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படுகிறது என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்னன் கூறியுள்ளனர். பாரதீய ஜனதா…
புவனேஸ்வர்: ஒடிஸா மாநிலத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 பேர் பலியானது அதிர்ச்சியை அளித்துள்ளது. ஒரிஸ்ஸா மாநில தலைநகர் புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார்…
பெங்களுர், காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு ஜி.எஸ்.ஷா அறிக்கை கர்நாடகத்துக்க சிறிதளவு நிவாரணத்தை தரும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்து உள்ளார். காவிரி பிரச்சினை…
டில்லி: தீர்ப்பு ஒன்றை கடுமையாக விமர்சித்த ஒய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கேரளாவை சேர்ந்த இளம்பெண் செளமியா 2011ம் ஆண்டு…