Category: இந்தியா

ரூபாய் பிரச்சினை: 5 முதல்வர்கள் கொண்ட ஆலோசனை குழு! அருண் ஜேட்லி

டில்லி, தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ரூபாய் பிரச்சினை பற்றி ஆலோசனைகள் வழங்க 5 மாநில முதல்வர்க்ள் கொண்ட குழு அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர்…

ரூபாய் பிரச்சினை: 3 நாளில் 1லட்சம் ஐபோன்கள் விற்பனை!

டில்லி, ரூபாய் நோட்டு செல்லாது மற்றும் சில்லரை பிரச்சினையால் கடந்த 3 நாட்களில் ஒரு லட்சம் ஐபோன்கள் இந்தியாவில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கடந்த 8ந்தேதி இரவு…

நோட்டு பிரச்சனை: வங்கி அதிகாரிகளை வறுத்தெடுத்த சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் நோட்டுப் பிரச்சனையினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சமாளிக்க முடியாமல் சந்திரபாபு நாயுடு அரசு திணறி வருகிறது. இந்நிலையில் வங்கி அதிகாரிகளும் ஊழியர்களும் நிலமையை புரிந்து கொள்ளாமல் அலட்சியம்…

நோட்டு பிரச்சனையின் அவலங்களை விளக்கும் ஆடையுடன் ஆந்திர எம்.பி வினோத போராட்டம்

நோட்டுத்தடையால் ஏற்பட்ட அவலங்களை விளக்கும் வகையில் விநோதமான உடையணிந்து பாராளுமன்றத்துக்கு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தெலுங்கு தேச எம்.பி டாக்டர் சிவப்பிரசாத் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.…

ஃப்ரீடம் 251 மலிவுவிலை மொபைல் என்ன ஆச்சு?

சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஃபிரீடம் 251 மொபைல் நினைவிருக்கிறதா? ஒருவேளை மலிவுவிலை மொபைலுக்கு ஆசைப்பட்டு புக் செய்து பின்னர் மறந்துவிட்ட பல…

மோடி அதிரடி: பா.ஜ. எம்.பி., எம்.எல்.ஏக்கள் வங்கி பரிவர்த்தனைகளை சமர்ப்பிக்க உத்தரவு!

டில்லி, பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நவ.8 – டிச.31 வரையிலான வங்கி பரிவர்த்தனைகளை கட்சி தலைமையிடம் சமர்ப்பிக்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியா…

எவ்ளோ வேணும்னாலும் எடுக்கலாமாம்…! மத்தியஅரசு அறிவிப்பு..

டில்லி, வங்கிகளில் இருந்து வேண்டிய அளவு பணம் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே பணம் எடுக்க இருந்த உச்சவரம்பு தளர்த்தப்பட்டு உள்ளது. ஆனால்,…

ரூ.500 புதிய நோட்டு அச்சடிக்கும் பணி திடீர் நிறுத்தம்!

பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்குப் பின் ஏற்ப்பட்ட பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க முழு வீச்சில் நடைபெற்று வந்த ரூ.500 நோட்டு அச்சடிப்புப் பணி நாசிக்…

ஜியோவுக்கு எதிராக ஏர்டெல், வோடபோன், ஐடியா கூட்டுச்சதி?

பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் தனக்கு எதிராக கூட்டுச்சதி செய்து வருவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த செப்டம்பரில்…

டாக்ஸி டிரைவரின் வங்கிக் கணக்கில் ரூ.9,806 கோடி வந்து விழுந்த மாயம்!

பிரதமர் நரேந்திரமோடி நோட்டுத் தடையை அறிவிப்பதற்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்பாக நவம்பர் 4-ஆம் தேதி பஞ்சாப்பை சேர்ந்த டாக்ஸி டிரைவரான பல்விந்தர் சிங்கின் வங்கிக்கணக்கில் ரூ.9,806…