Category: இந்தியா

நோட்டு தடையால் தொழில் முடக்கம்: போராட்டத்தில் குதித்தன சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள்!

லூதியானா: மத்திய அரசின் நோட்டுத்தடையால் மிதிவண்டி(Bicycle) தயாரிப்பு நிறுவனங்கள் மிகுந்த நஷ்டமடைந்ததாக கூறி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மிதிவண்டி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின்…

விசாகப்பட்டினம்: சாக்கடை கால்வாயில் 1 கோடி ரூபாய் ….

விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கால்வாயில் 1 கோடி ரூபாய் அளவுள்ள செல்லா ரூ.500, 1000 நோட்டு கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தை அடுத்த மதுரவாடா…

மைசூரில் பரிதாபம்: கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 3 வயது குழந்தை பலி…

மைசூர், கர்நாடக மாநிலம் மைசூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மைசூர் அருகே உள்ள விஜயநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கொதிக்கும் சாம்பாரில்…

திரையரங்குகளில் தேசியகீதம்: அதே வழக்கு, அதே மனுதாரர், அதே நீதிபதி!

திரையரங்குகளில் தேசியகீதத்தை கண்டிப்பாக ஒலிபரப்ப வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதி மன்றப் பிறப்பித்திருப்பது அனைவரும் அறிந்ததே! இந்த வழக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் அதே மனுதாரர் ஷ்யாம்…

மோடியின் 'தடை' அறிவிப்பு 'தவறானது': ரகுராம் ராஜன்

மும்பை, பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு ‘தவறானது’ என்று முன்னாள் ரிசர்வ் வங்கி இயக்குனர் ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக…

கருப்பு பணம்: நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்க பிரிவு வேட்டை!

டில்லி, கருப்பு பணத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிரடிவேட்டையில் ஈடுபட்டு உள்ளது. தமிழகத்திலும் 5 இடங்களிலும் சோதனை நடைபெற்றுள்ளது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு…

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்: இடம் பெயர்ந்த குடும்பத்துக்கு 5.5 லட்சம்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா, வணிக விசா…

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

திமுக தலைவர் மு. கருணாநிதி உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார். கருணாநிதிக்கு…

தேர்தல் வெற்றி: மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா இடையே கருத்துப் போர்

சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக-சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் மக்கள் பிரதமர் மோடியின் நோட்டுத்தடை நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி…

நக்ரோட்டா தாக்குதல்: சுரங்கப்பாதை மூலம் ஊடுருவிய பயங்கரவாதிகள்

காஷ்மீர், நக்ரோட்டா பகுதியில் இன்று காலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தான் பகுதியிலிருந்து சுரங்கப்பாதை அமைத்து இந்தியாவிற்குள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…