Category: இந்தியா

தேசியசின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்தவர் மறைவு

இந்திய நாட்டின் தேசிய சின்னமான, அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான தீனநாத் பார்கவா மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 89.…

முழுமையான பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமே இல்லை: மத்திய அமைச்சர் !

இந்தியாவில் தற்போது முற்றிலும் பணமில்லா பரிவர்த்தனைக்கு சாத்தியமே இல்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர். 500 மற்றும் 1000 ரூபாய்…

இனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி

டில்லி: இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சம் அறிவித்துள்ளது.…

3 நாட்களில் 500 கோடி! அமித்ஷா வீட்டிலும் ரெய்டு நடத்த வலியுறுத்தல்

சென்னை: “பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, நிர்வாக இயக்குனராக உள்ள அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் நவம்பர் 8-12 தேதிகளில் ரூ.500 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே அவரது…

புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க ஆகும் செலவு? ரிசர்வ் வங்கி தகவல்

டில்லி, நமது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது என்ற தகவல்களை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. கடந்த மாதம்…

வேலு நாச்சியாரை கொலை செய்த உறவுகள்!

இன்று (டிசம்பர் 25) பெண்கள் அனைவரும், தங்கள் நிலைபற்றி சிந்திக்க வேண்டிய தினம். “வீரமங்கை” என்று போற்றப்படும் வேலுநாச்சியார் மரணமடைந்த தினம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பெண்ணான…

ஸ்மார்ட் போனை கார்டு ரீடராக மாற்றலாம்..! ஆனால் …..

ஸ்மார்ட் போனை கிரெடிட்- டெபிட் கார்டு ரீடர்களாக அல்லது பிஓஎஸ் இயந்திரங்களாக மாற்றலாம். ஆனால் அதற்கான செலவை நினைத்தால்… கார்டாவது… கீர்டாவது என்று நினைக்க தோன்றுகிறது…. கடந்த…

பணமதிப்பிறக்க அறிவிப்பால் கூலித் தொழிலாளிகளாக மாறிய ராணுவ வீரர்கள்

டெல்லி: மத்திய அரசின் பணமதிப்பிறக்க அறிவிப்புக்கு பிறகு நாடே பெரும் பரபரப்புக்குள்ளாகி விட்டது. உயர் பதவியில் இருப்பவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த அறிவிப்பு பெரும்…

பள்ளி செல்லாத குழந்தைகளின் பெற்றோர் தேர்தலில் போட்டியிட தடை

டெல்லி: பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாத பெற்றோர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.…

நிதிமுறைகேடு, ஊழல் விசாரணை வளையத்தில் அதானி குழுமம் சிக்கியுள்ளது

டெல்லி: ஆஸ்திரேலியாவின் வடக்கு குவின்ஸ்லாந்தில் நிலக்கரி சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள அதானி குழுமம் இந்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் சிக்கியுள்ளது. நிதி முறைகேடு, ஊழல் தொடர்பாக இந்த…