Category: இந்தியா

டிஎன்பிஎஸ்சி: உறுப்பினர்களை நியமனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி!

டில்லி, ஏற்கனவே நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் 10 பேரை மீண்டும் நியமனம் செய்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 2015ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக 11 பேரை…

கே.ஜி.ஹள்ளி பாலியல் தொந்தரவு: கள்ளக்காதல் ஜோடிகளின் நாடகம் அம்பலம்!

பெங்களூரு, கே.ஜி.ஹள்ளி பகுதியில் நடைபெற்ற பாலியல் தொந்தரவு குறித்த விசாரணையில் கள்ளக்காதல் ஜோடிகளின் நாடகம் அம்பலமாகி உள்ளது. பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற…

“பெப்சி” ராஜ்தானி.. “கோக்” சதாப்தி..?ரயில்வேக்குள் ஊடுருவிய குளிர்பான நிறுவனங்கள்!

இந்திய ரயில்வேயில் முழு விளம்பர உரிமையும் பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றது. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவு பெற்று விட்டதாக டைம்ஸ் ஆப்…

நடிகர் ஓம்புரி கொலையா? போலீசார் புதிய வழக்கு

மும்பை, பிரபல இந்தி நடிகர் ஓம்புரி மரணம் குறித்து போலீசார் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரல இந்தி நடிகர் ஓம் புரி (66) கடந்த வெள்ளிக்கிழமை…

நாளைமுதல் பெட்ரோல் பங்குகளில் கார்டுகள் ஏற்கப்படாது! பங்கு உரிமையாளர் சங்கம்

டில்லி, நாளை காலை முதல் பெட்ரோல் பங்குகளில் கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்டு பரிவர்த்தனைக்கு பிராசஸ் கட்டணம் செலுத்த வேண்டும் என்று வங்கிகள்…

ஆம்புலன்ஸ் தர மறுப்பு : இறந்த மகளின் உடலை 15 கி.மீ., தோளில் சுமந்து சென்ற தந்தை

ஒடிசா: அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மகளை தந்தை ஒருவர் 15 கிலோ மீட்டர் தூரம் தூக்கி கொண்டே சென்ற கொடுமை ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. ஒடிசாவின் அன்குல்…

2 வாரம் கழித்து தான் புதிய 500 ரூபாய் அச்சடித்தோம் : ரிசர்வ் வங்கி ஒப்புதல்

டெல்லி: பணமதிப்பிறக்க அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 2 வாரங்கள் கழித்து தான் புதிய 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது என ரிசர்வ் வங்கி தற்போது ஒப்புக்…

பாலியல் பலாத்காரம் செய்த எம்எல்ஏ கைது

ஷில்லாங்: மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்ட எம்எல்ஏ ஜூலியஸ் தோர்பங்க அசாமில் கைது செய்யப்பட்டார். மேகாலயா உள்துறை…

டெல்லி ரயில்களில் பெண் பயணிகள் கத்தி வைத்துக் கொள்ள அனுமதி

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்கள் தற்காப்புக்காக கத்தி எடுத்துச்செல்ல மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியன் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.…

வைர வர்த்தகம் மூலம் ரூ.1000 கோடி வரி விலக்கு மோசடி: அதானி மீது குற்றச்சாட்டு

பெங்களூரு: கவுதம் அதானி தலைமையிலான அதானி குரூப்பில் உள்ள நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளாக எப்படி வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகத்தின் கீழ்…