Category: இந்தியா

நோட்டு செல்லாது என்று எங்களுக்கு 7ந்தேதிதான் மத்திய அரசு தெரிவித்தது! ரிசர்வ் வங்கி

டில்லி, நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்போவதாக நவம்பர் 7ந்தேதிதான் எங்களுக்கு தெரிவிக்கப்ப பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து…

தரமற்ற உணவால் பட்டிணியாக கிடக்கிறோம்! பிஎஸ்எப் வீரர் குற்றச்சாட்டு!!

காஷ்மீர், தரமற்ற உணவால் பட்டிணியாக கிடக்கிறோம், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று பிஎஸ்எப் வீரர் குற்றச்சாட்டு கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது அவரது வீடியோ…

ராம்கோபால் யாதவ் அகிலேஷை தூண்டிவிடுகிறார்! முலாயம் குற்றச்சாட்டு

பாட்னா, உ.பி. முதல்வர் அகிலேஷை ஒருவர் தூண்டி விடுகிறார். அதன் காரணமாகத்தான் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டது என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறினார்.…

பிளஸ் 2, ஜேஇஇ தேர்வு அட்டவணையில் மத்திய அரசு குளறுபடி

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வும், ஜேஇஇ தேர்வுகம் ஒரே சமயத்தில் நடக்கும் வகையில் குளறுபடியான தேர்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது 2017-ம்…

பணமதிப்பிறக்க அறிவிப்பு: தொழிற்சாலைகளில் 35% வேலை இழப்பு…50% வருவாய் இழப்பு… ஆய்வில் அதிர்ச்சி

டெல்லி: பணமதிப்பிறக்க அறிவிப்பால் சிறு, குறு, நுண் தொழிற்சாலைகளில் 35 வேலை இழப்பு, 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்பு (ஏஐஎம்ஓ)…

பணமதிப்பிறக்க அறிவிப்பு: திரும்ப..திரும்ப.. ஒரே பதிலை சொல்லும் பிரதமர் அலுவலகம்

டெல்லி: பணமதிப்பிறக்க அறிவிப்பு தொடர்பாக ஆர்டிஐ சட்டப்படி கேள்வி கேட்கும் பொது நல வாதிகளுக்கு தெரியாது.. இல்லை…இது தகவல் இல்லை… என்ற ஒரே பதில்களை திரும்ப திரும்ப…

மோட்டார் சைக்கிளுக்கு தயாராகும் அகிலேஷ் யாதவ்

லக்னோ: சைக்கிள் கிடைக்கவில்லை என்றால் மோட்டார் சைக்கிள் சின்னத்தை பெற அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளார். உ.பி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சியில்…

பணமதிப்பிறக்க விசாரணைக்கு மோடியை அழைப்போம்: பிஏசி தலைவர் அதிரடி

டெல்லி: பணமதிப்பிறக்க அறிவிப்பு விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் பிரதமர் மோடியை அழைக்க பாராளுமன்ற பொது கணக்கு குழுவுக்கு (பிஏசி) அதிகாரம் உள்ளது.…

பணிந்தது தமிழக அரசு: உதய் மின் திட்டத்தில் இணைந்தது!

டில்லி, மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் இணைந்து கையெழுத்திட்டது தமிழக அரசு. மத்திய அரசு கொண்டு வந்த உதய் திட்டத்தில் 21-வது மாநிலமாக தமிழகம் சேர்ந்துள்ளது. மின்சீரமைப்பு…

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: காங்.தேர்தல் அறிக்கை! மன்மோகன்சிங் வெளியிட்டார்!!

பஞ்சாப், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.…