Category: இந்தியா

காங்கிரஸில் இணைந்த சித்து: துணை முதல்வர் வேட்பாளர்?

சண்டிகர்: அடுத்த (பிப்ரவரி) மாதம், பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையல், பிரபல (முன்னாள்) கிரிக்கெட் வீரர் சித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். கிரிக்கெட்…

ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு சொந்த ஊரில் கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு!

தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றும் இன்றும், உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டி நடத்துபவர்களையும், கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களையும் காவல்துறையினர் கைது செய்கின்றனர்.…

ஆந்திரத்தில் தடையை மீறி சேவல் சண்டை! ஆளும்கட்சி பிரமுகர்களே நடத்தினர்!

தமிழகத்தில் பொங்கல் போல ஆந்திர மக்கள் கொண்டாடும் இயற்கை த் திருவிழா, மகர சங்கராந்தியாகும். இந்த விழாவையொட்டி அங்கு சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். இங்கே ஜல்லிக்கட்டு…

பாட்னாவில் பயங்கரம் : படகு கவிழ்ந்து 21 பேர் பலி

பாட்னா: பிகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். பிகார் மாநிலம் பாட்னாவில் கங்கை ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து…

காந்தியை தாழ்த்தி விமர்சனம்….பா.ஜ அமைச்சர் அந்தர் பல்டி!

டெல்லி: காந்தியை விட மோடி பெரிய பிராண்ட் என்று விமர்சனம் செய்ததை பாஜ அமைச்சர் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். மத்திய காதி மற்றும் கிராம தொழிற்சாலைகள் ஆணையத்தின்…

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்

லக்னோ: பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் சுர்ஜித் சிங் பர்னாலா இன்று காலமானார். அவருக்கு வயது 91. ஹரியானா மாநிலம் அடேல்லியின் பிறந்தவர். இவர் தமிழ்நாடு, உத்தரகாண்ட்,…

டாடா சன்ஸ் குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் ஒரு விவசாய விரும்பி… மலரும் நினைவுகளில் ருசிகர தகவல்

சென்னை: டாடா சன்ஸ் குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் ஆரம்பத்தில் விவசாயத்தை விரும்பினார் என்று அவர் பயின்ற கல்லூரி முதல்வர் குருசாமி தெரிவித்துள்ளார். டாடா சன்ஸ் தலைவராக…

திரையரங்கில் தேசியகீதம் தேவையா? ஒரு நேரடி அனுபவம்

நெட்டிசன்: சந்துருமாணிக்கவாசகம் (Chandru Manickavasagam) அவர்களின் முகநூல் பதிவு: மரியாதை, அவமரியாதை, தகராறு, போலீஸ்.. நேற்று Palazzo திரையரங்கில் சிறந்தபடமான ‘Glory’ -க்காக (பல்கேரிய நாட்டு திரைப்படம்)…

பணமதிப்பிழப்பு தகவல் அளிப்போர் உயிருக்கு ஆபத்து: ஆர்பிஐ பகீர்

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதற்கு முன்பு வங்கிகளில் எவ்வளவு பணம் இருந்தது என்ற தகவலை அளிப்பவரின்ர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அந்த தகவலை அளிக்க முடியாது என்று…

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் : மத்திய அரசு முடிவு

டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு இன்று மாலை முடிவு செய்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த பீட்டா தொடர்ந்த…