Category: இந்தியா

மோடி விழாவில் போலி கார்பரேட் சிஇஓ.க்கள்

அகமதாபாத்: அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு காசு கொடுத்து கூட்டம் சேர்ப்பது தற்போது நவநாகரீக அரசியல் கலாச்சாரமாகிவிட்டது. காசு, பிரியாணி, குவாட்டர் கொடுத்தால் அரசியல் கூட்டங்கள், பிரச்சாரங்களுக்கு…

அதிகாரிகள் டார்ச்சர்….ராணுவ வீரரின் பகீர் வீடியோ

டெல்லி: எல்லை பாதுகாப்பு படை வீரர், மத்திய ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஆகியோரை தொடர்ந்து தற்போது ஒரு ராணுவ வீரர் தனது மூத்த அதிகாரிகளின் துன்புறுத்தல்…

600 கோடி ரூபாய் செலுத்தியே ஆகவேண்டும் : “சகாரா” சுப்ரதராய்க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சகாரா குழுமத் தலைவர் சுப்ரதராய் மீதான பணமோசடி தொடர்பான வழக்கில் பரோலில் தொடர்ந்து இருப்பதற்கு, 600 கோடி ரூபாய் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது என்று…

திடீர் உடல் நலக்குறைவு: மத்திய அமைச்சர் பஸ்வான் மருத்துவமனையில் அனுமதி

பாட்னா: மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை…

டாடா குழும தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமனம்

சென்னை: டாடா குழுமத்தின் தலைவராக நாமக்கல் மோகனூரை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன்…

காலண்டரில் காதி ராட்டை சுழற்றும் மோடி: மகாத்மா காந்தியை காணவில்லை

டெல்லி: காதி கிராம தொழிற்சாலைகள் ஆணையத்தின் 2107ம் ஆண்டு காலண்டரில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு மோடி தனது புகைப்படத்தை வெளியிட செய்துள்ளார். ஆண்டுதோறும் இந்த அலுவலகம்…

சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட சிஎஸ்ஐஎப் வீரர்! 4 பேர் பலி

பாட்னா: பீகாரில் அனல்மின் நிலையத்தில் பணியில் இருந்த காண்ஸ்டபிள் ஒருவர் சரமாரியாக சக வீரர்களை நோக்கி சுட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில்…

பெண்ணின் ஹால்டிக்கெட்டில் நடிகையின் ஆபாச படம்; விஷமிகளின் விஷமத்தனம்

பாட்னா: ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வை எழுதும் ஒரு பெண்ணின் ஹால்டிக்கெட்டில் மேலாடை இல்லாத ஹாலிவுட் நடிகையின் புகைப்படத்தை ஓட்டி அனுப்பிய விவகாரம் தற்போது பெரும் கண்டனத்திற்கு…

ஒருபக்கம் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டு! ம.பி.யில் பரபரப்பு!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து…

ஆந்திரா சென்றடைந்தார் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விஜயவாடா சென்றடைந்தார். கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை…