Category: இந்தியா

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம்: ஜனாதிபதிக்கு கட்ஜூ வேண்டுகோள்!

டில்லி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ஏதுவாக அவசர இயற்ற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு மார்க்கண்டேய கட்ஜு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச…

மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் துப்பாக்கி ஏன் கொடுத்தார்கள்?: பிஎஸ்எப் வீரரின் மனைவி கேள்வி

சன்டிகர்: கடுங்குளிரில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படு வதாக எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் வீடியோ மூலம் ஃபேஸ்புக்கில்…

கிருஷ்ணா நீர்: சந்திரபாபுவை சந்திக்க ஓபிஎஸ் இன்று ஆந்திரா செல்கிறார்!

சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா செல்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இன்று ஆந்திரா செல்லும் தமிழக முதல்வர் , ஆந்திர முதல்வர்…

புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க்கப்பட்டது எவ்வளவு?: ரிசர்வ் வங்கிக்கு தெரியவில்லை

ஐதராபாத்: பணமதிப்பிறக்க அறிவிப்பு பிறகு எவ்வளவு புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது என்ற விபரம் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த அனில் கல்காலி…

மத்திய பிரதேசத்தில் நேர்மை எஸ்பி இடமாற்றம்: பாஜ அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

காட்னி: ஹவாலா வழக்கில் நிலக்கரி தொழிலதிபருக்கு சம்மன் அனுப்பிய எஸ்பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தின்…

‘‘சிறை செல்ல தயாராக இல்லை’’…. ஜார்கண்டில் பாஜ அமைச்சர் கொந்தளிப்பு

ராய்ப்பூர்: அமைச்சரவை கூட்டத்தில் இருந்து மூத்த அமைச்சர் ஒருவர் வெளிநடப்பு செய்த சம்பவம் ஜார்கண்ட் பாஜ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்க ஒப்பந்தத்தை குற்றச்சாட்டுக்குள்ளான…

கால் மிதியடியாக இந்திய தேசிய கொடி விற்பனை: அமேசானுக்கு சுஸ்மா கண்டனம்

டெல்லி: இந்திய தேசிய கொடியை போன்று கால் மிதியடி விற்பனை செய்யும் அமேசான் அதிகாரிகளின் விசாவை ரத்து செய்வோம் என்று சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய…

இந்தியாவின் முதுகெலும்பு உடைந்துவிட்டது! மோடி மீது ராகுல் தாக்கு

டில்லி, டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. மோடி அரசு அறிவித்துள்ள பணமதிப்பிழப்பு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில்,…

ரூபாய் நோட்டு தடைக்கு பிறகு பயங்கரவாதம் நின்றுவிட்டதா? மோடிக்கு கூட்டணி கட்சி கேள்வி

டில்லி, ரூபாய் நோட்டு தடை செய்து அறிவிக்கப்பட்ட பிறகு, நாட்டில் பயங்கரவாதம் நின்றுவிட்டதா என்று பாரதியஜனதாவின் கூட்டணி கட்சி கேள்வி விடுத்துள்ளது. பாஜவின் கூட்டணி கட்சியான சிவசேனா,…

வந்துவிட்டது ‘2000 ரூபாய் நோட்டு’ சேலை !

சூரத், பெண்களின் விருப்பமான சேலைகளில், தற்போதைய டிரெண்டாக வந்துள்ளது 2000 ரூபாய் நோட்டு படங்கள் அச்சிடப்பட் சேலை. இந்த சேலை பெண்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.…