கேரளாவில் பாஜ பிரமுகரை பழி தீர்த்த கம்யூனிஸ்ட்கள்… 6 பேர் கைது
கன்னூர்: பாஜ பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் கன்னூர் அந்தலூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்.…
கன்னூர்: பாஜ பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் கன்னூர் அந்தலூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்.…
மோடியின் மீதான கோபத்தை என்மீது காட்டாதீர்கள்- பஞ்சாப் பாஜக அமைச்சர் பஞ்சாபில் பாஜக அமைச்சர் ஒருவர் “மோடியின் பணமதிப்பிழக்க நடவடிக்கைக்கு என்னைத் தண்டித்து விடாதீர்கள்” என்று வாக்காளர்களிடம்…
தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களின் தேர்தல் பார்வையாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சுற்றரிக்கை அனுப்பியுள்ளது. தேர்தல் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த திறன்…
இன்றைய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் போலி விளம்பரங்கள் மலிந்து காணப்படுகின்றது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையிலும், போலி விளம்பரங்கள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. மத்திய நுகர்வோர் விவகாரங்கள்…
போஸ் இன்டிகஸ் ( Bos indicus) எனப்படும் நமது மாடுகள் பற்றி அனைவரும் தெரிய வேண்டியது அவசியம் சென்னை, தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு…
டில்லி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கான நேரில் வருவேன் என்றார் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்கண்டேய கட்ஜூ. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு…
டெல்லி: ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையையும் மீறி மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியில் பணமதிப்பிழப்பு குறித்த அதிர்ச்சி அறிவிப்பு மூலம் ஏற்பட்ட…
டில்லி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என நம்பப்படுகிறது. தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டத்தினால் மத்தியஅரசு அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு குறித்து எந்தவிதமான…
லக்னோ, லக்னோவில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட 2000 ரூபாய் தாள்கள் நிறம் மாறிய நிலையில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உ.பி. மாநிலம் லக்னோவில் எஸ்.பி.ஐ…
டில்லி, ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என மத்திய சுற்றுசூழல் மந்திரி அனில்மாதவ் தவே கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி கடந்த 4 நாட்களாக…