Category: இந்தியா

அந்தமானில் நிலநடுக்கம்!

போர்ட்பிளேயர்: அந்தமான்- நிகோபார் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எதுவும் தெரியவில்லை.

மனைவிக்கு கோயில் கட்டி வணங்கும் காவல்துறை அதிகாரி!

திருப்பதி, மனைவிக்கு கோவில் கட்டி வணங்கி வருகிறார் ஆந்திர மாநில டிஎஸ்பி ஒருவர். தனது அன்பு மனைவியை தெய்வமாக போற்றி வரும் அவரது செயல் ஆச்சரியப்பட வைக்கிறது.…

பதற்றம்: 24 மணி நேரத்தில் 3 முறை  தாக்குதல் நடத்திய பாக்!

ஜம்மு: கடந்த 24 மணிநேரத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மற்றும் பொதுமக்கள் வசிப்பிடங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம், 3 முறை தாக்குதல்…

‘நோட்டா’ ஓட்டு!! கோவா முந்தியது

டெல்லி: உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் உ.பி., உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜ வெற்றி பெற்றுள்ளது.…

அதிகரித்துள்ளதா மோடி அலை? : உண்மை என்ன?

பரபரப்பாய் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் (பஞ்சாப், கோவா, மணிப்பூர், உ.பி., உத்தரகாண்ட்) தேர்தல்களின் முடிவு வெளியாகியுள்ளது. இரண்டு மாநிலங்களில் மட்டும் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது…

முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை!: தந்தை ஜீவானந்தம் கதறல்

டில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் இன்று மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்று அவரது தந்தை…

சாய் பாபாவை தரிசிக்க ஷீரடிக்கு ஏப்ரலில் விமான வசதி

ஷீரடி: ஷீரடியில் அடுத்த மாதம் முதல் விமானநிலையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில் மிகவும் பிரத்தி பெற்றதாகும். இந்தியா…

டெல்லி பல்கலை.யில் தமிழக மாணவர் தற்கொலை

டெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். படித்து வந்த மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் முத்துகிருஷ்ணன் என்பதும் சேலம் மாவட்டத்தை…

கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல்?

டில்லி: கோவா மாநிலத்தில் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக ஏற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த…

கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் தந்தார்.. சு.சாமி பகீர் குற்றச்சாட்டு

சென்னை: கச்சத்தீவை தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் கொடுத்தார் என்று பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். அவ்வப்போது…