கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு
கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிக இடங்களை பிடித்த கட்சிக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என காங்கிரஸ்…
கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிக இடங்களை பிடித்த கட்சிக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என காங்கிரஸ்…
இம்பால்: மணிப்பூர் மாநில பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவராக பயிரன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி. மற்றும் உத்தரகாண்டில் பாஜ வெற்றி…
அகமதாபாத்: மாடுகளை பாதுகாக்கும் வகையில் மாடு வதை தடுப்பு சட்டம் மேலும் கடுமையாக்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபனி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ஜூன்னாகத் மாவட்டத்தில்…
டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் உ.பி. மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் மட்டுமே பா.ஜ.க. முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ்…
பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். அவர் வகித்த பாதுகாப்புத்துறையை நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கோவாவில் நடந்த சட்டமன்ற…
உலக அளவிலான பெண்கள் செஸ் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை அவமானப் வீராங்கனைக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று வருந்துகிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள். ஈரான் தலைநகர்…
டில்லி: தலைநகர் டில்லியில் இளம்பெண் ஒருவருக்கு மதுகொடுத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 30 வயத மதிப்புடைய அந்த பெண்ணின்…
போபால், ம.பி.யில் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை உருவாக்கி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் சபி…
டெல்லி: 2016ம் ஆண்டில் மோசடிகள் நடந்த வங்கிகள் பட்டியலில் ஐசிஐசிஐ முதல் இடத்தை பிடித்துள்ளது. எஸ்பிஐ இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பது ரிசர்வ் வங்கியின் தகவல்கள் மூலம்…
சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா திடீரென அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இவர் சசிகலாவுக்கு…